வங்கி பெண் ஊழியரை “தேவாங்கு” என்று திட்டிய “இந்துத்துவ ஓநாய்”!

செந்தில்ராஜ் என்றொரு ஆசாமி, இந்துத்துவ எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, மிக மெதுவாக வேலை பார்க்கும் வங்கி பெண் ஊழியர் ஒருவரின் வீடியோவை (இது 2015, நவம்பர் 25ல் யுடியூபில்

“பிள்ளையார் நம் காலத்தின் வன்முறை கருவியாக மாற்றம் அடைந்துவிட்டார்!”

நேற்று மதியம் உணவுக்காக வெளியே சென்றுவிட்டு புத்தக கண்காட்சிக்கு திரும்பும்போது மதுரை தமுக்கம் மைதானத்திற்கு முன்பாக குழுமியிருந்த ஒரு வன்முறை கும்பலிடம் சிக்கிக் கொண்டோம், அவர்களை தூரத்தில்

பெருமாள் முருகன் மீண்டும் எழுத்தாளராக மறுநுழைவு!

‘மாதொரு பாகன்’ நாவல் எழுதியதற்காக சாதி – மத வெறியர்களின் எதிர்ப்புக்கும், தமிழக அரசின் ஆணவ அடக்குமுறைக்கும் ஆளானார் எழுத்தாளர் பெருமாள் முருகன். இதனால் ஏற்பட்ட மன

எழுத்தாளர் துரைகுணா மீது பொய் வழக்கு: போலீஸ் அராஜகம்!

குற்றமும், வன்மமும், பழிவாங்கும் உணர்ச்சியும் போலீசின் இயல்பு பண்புகளாக மாறிவிட்டது. தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்கிற காரணத்திற்காக என்ன வேண்டுமானாலும் போலீஸ் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் சித்ரவதை

“இறைவி’ பார்த்தேன்!” – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

‘இறைவி’ பார்த்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம். படத்தில் வேகம் இல்லை… முரண் இருக்கிறது… முழுமை இல்லை… என்று சில விமர்சனங்கள் வந்திருந்தாலும்… நான் திறந்த

திரைத்துறைக்கு திரும்புகிறார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்!

கிரைம் திரில்லர் கதைகள் எழுதி பிரபலமானவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். இவரது ஒரு கதையைக்கூட படிக்காத ஒரு தமிழ் வாசகர்கூட இருக்க முடியாது. கசப்பான அனுபவங்கள் காரணமாக வெறுப்புற்று

“அந்த இயக்குநரின் கேள்விகள் எனக்குள் அச்சமூட்டுகின்றன!”

புதிதாக நான் எழுதயிருக்கும் இரண்டு திரைப்பட உரையாடல் நிமித்தமாய் நேற்று ஒரு இளம் இயக்குநரை சந்திக்க நேர்ந்தது. கதை விவாதத்திற்கு பின்னே எனது கவிதை நூலை லேசாக