‘வேந்தர் மூவீஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன்மூலம் திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்பட வினியோகம் செய்து வந்த மதன், காசிக்குப் போய் கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும், எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரின் வலதுகரமாக செயல்பட்டவருமான ‘வேந்தர் மூவிஸ்’ மதன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழத்தில் மருத்துவ சீட் வாங்கித்
கோவையில் கடந்த செப்டம்பர் 22 அன்று இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு, கோவையின் பல பகுதிகளில் வீடுகளைவிட்டு மக்கள் வெளியே
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு, பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதை பல செய்திகள் வெளிக்கொண்டுவந்தும் காவல்துறையும் அரசும் கண்டும் காணாமல்
பெரியாரை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே. “இனியும்