சுவாதியை கொன்றது யாருன்னு தெரியல… ரெயில்ல இருந்து பணம் எப்படி திருடு போச்சுன்னு தெரியல.. ராம்குமார் எப்படி இறந்தான்னு தெரியல… வேந்தர் மூவிஸ் மதன் எங்கிருக்காருன்னு தெரியல…
டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், பல வெற்றிப்படங்களை தயாரித்து, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் தயாரித்த ‘மூன்றாம் பிறை’, ‘கிழக்கு வாசல்’, ‘பகல்
பிரபு சாலமன் இயக்கத்தில், தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘தொடரி’. இப்படத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.
“தேங்க் யூ ஜீசஸ்” என வழக்கம் போல் “இயேசுவுக்கு நன்றி” கார்டு போட்டுவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். ஆனால் இயேசுவை விட கிராபிக்ஸ் ஜாலங்களையே
பிரபுசாலமன் இயக்கத்தில், தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘தொடரி’. “இதில் தனுஷூக்கு மெயின் வில்லனாக நான் நடித்திருக்கிறேன்” என்கிறார் ஹரிஷ் உத்தமன்.
காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கடந்த 5ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடக
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொடரி’. டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம்