பணப்பித்து பிடித்து, கொலைக்கு அஞ்சா நெஞ்சர்களாய் உலா வரும் மருத்துவத் துறை கயவர்கள் பற்றிய மற்றுமொரு படம் ‘யாக்கை’. நாயகன் கிருஷ்ணா கோயம்புத்துரில் கல்லூரி ஒன்றில் படித்து
ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த
‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து ‘யட்சன்’, ‘வடகறி’ ஆகிய படங்களில் நடித்த அவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘யாக்கை’ படத்தில் ‘கழுகு’ நாயகன் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக
“உயிர் உள்ள ஒரு உடலை குறிக்கும் சொல் யாக்கை” என்று ‘யாக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விளக்கம் கொடுத்தார், விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர்
பதட்டமான தமிழ்நாட்டு சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக? ——————– கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை தொடர்பாக கோவையில் ‘இந்து பரிவாள அமைப்புகள்’ கலவரத்தை
ராம்குமாருக்கு இன்றுடன் காரியம் முடிந்தது… தன் மகன் உட்பட அனைத்தையும் இழந்த ராம்குமார் குடும்பத்துக்கு உதவி கேட்டிருந்தேன். நேற்று வரை 46 ஆயிரம் ரூபாய் தோழர்கள் இணைந்து
சுவாதி கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். . சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்
சுவாதி கொலை வழக்கு விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்து, அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டு வந்த சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன் மற்றும் அவரது வழக்கறிஞர் பொன்.தம்மபாலா
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார்