“சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம் என்னிடம் உள்ளது!” –திலீபன் மகேந்திரன்

சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம், தம்மிடம் உள்ளதாக அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக

“சுவாதியை கொன்ற 4 பேர் சிக்கும்வரை விட மாட்டேன்”: ட்ராபிக் ராமசாமி ஆவேசம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலைக்கு ஒருதலைக்காதல் காரணம் என்று கூறி, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை

“சுவாதி படுகொலை: கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் முருகானந்தம்?”

“சுவாதியை படுகொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் கருப்பு (என்ற) முருகானந்தம். அவர் ஏற்பாடு செய்த ஆட்கள்தான் சுவாதியை கொலை செய்தனர். கருப்பு (எ) முருகானந்தம்தான்

“என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது”: நீதிபதியிடம் ராம்குமார் நேரில் முறையீடு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், கையெழுத்து போட மறுத்து விட்டார். மேலும், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவர் நீதிபதியிடம் நேரில் முறையிட்டார்.

“சுவாதியை கொன்றவன் தஞ்சையில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறான்?”

“சுவாதியை கொலை செய்தவன் பெயர் முத்துக்குமார். தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறான். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர். இவர்களை பாதுகாப்பது சந்தான கோபாலகிருஷ்ணனும்,

சுவாதி கொலை வழக்கில் பரபரப்பு: காதலர் பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை!

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம்பெண் சுவாதி, கடந்த ஜூன் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை

சுவாதியை வெட்டிய அரிவாளில் மர்மநபரின் ரத்தம்: தடய அறிவியல் சோதனை தகவல்!

சுவாதியை வெட்ட பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில், சுவாதியின் ரத்தத்தோடு, இன்னொரு நபரின் ரத்தமும் இருப்பது தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது. இது சுவாதி கொலை வழக்கு

“சுவாதியை கொன்றது 2 பேர்?”: வழக்கறிஞர் பரபரப்பு தகவல்!

சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளி என்று போலீஸ் கூறிவரும் நிலையில், சுவாதி கொலையில் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம்

மர்மம் விலகுகிறது: “சுவாதியின் உண்மையான அப்பா இவர் இல்லை!”

“என் பொண்ணை அநியாயமா கொன்னுட்டானுங்களே”ன்னு, சுவாதியின் குருதி உறைந்து போவதற்குள், சிதைக்கப்பட்ட அவளது உடலை பார்த்து கதறிய சந்தான கோபாலகிருஷ்ணன் தான் சுவாதியின் அப்பா என்பதை இந்த

சுவாதி குடும்பத்துக்கும் இந்த கலைச்செல்விக்கும் என்ன தொடர்பு?

சுவாதி படுகொலை வழக்கு விசாரணையை ஆரம்பத்திலிருந்தே ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற சமஸ்கிருத பார்ப்பன மதவெறி அமைப்பினரும், ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற பார்ப்பன பிரபலங்களும் திசை திருப்பும் முயற்சியில் தொடர்ந்து

சுவாதியின் “பெயரை” காப்பாற்றும் போலீசார்: பிலால் சொன்ன தகவல்களை பதிவு செய்ய மறுப்பு!

சுவாதி கொலை குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ள ‘எவிடன்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கதிர், சுவாதியின் காதலர் என கூறப்படும் பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை போலீசார் பதிவு செய்யாமல், இதை