கொதிநிலையில் தமிழக மாணவர்கள்: மெரினா கடலுக்குள் இறங்கி போராட்டம் – கைது!

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 16 நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் போராடி வருகிறார்கள். 16-வது நாளான இன்று, அவர்கள் தங்கள்

அன்புமணிக்கு எதிராக டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்!

கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாசுக்கு

ஜெயலலிதாவை எதிர்க்கும் வசந்திதேவிக்கு சூர்யாவின் ‘அகரம்’ மாணவர்கள் ஆதரவு!

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி –

“உள்ளே சிவப்பு இருந்தாலும் வெளியே பச்சை வேண்டும் – தர்பூசணி பழம் போல!”

கேரளா பல்கலைக்கழக எஸ்.ஃஎப்.ஐ. (சி.பி,எம். கட்சியின் மாணவர் பிரிவு) தோழர்கள் கூடங்குளம் பிரச்சினை பற்றிப் பேச நேற்று (மார்ச்17) அழைத்திருந்தார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் நானும் எம்.ஏ. (ஆங்கிலம்)

ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலீத், அனிர்பன் போலீசில் சரண்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர்களான உமர் காலீத், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய இருவரும் டெல்லி போலீசாரிடம் சரணடைந்தனர். ஜேஎன்யூ வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம்