“பயங்கரவாதம் இன்றைய இராவணன்”: மோடியின் பேச்சுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் விஜயதசமியை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இராவணனின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்துக்

“இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம்!” –ஆளூர் ஷா நவாஸ்

இந்துத்துவ பாசிஸவெறி காவிக்கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

“கமர்ஷியல் படத்தில் நடிப்பதில் ஒரு போதை இருக்கிறது!” – விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், ஹரிஷ் உத்தமன், கே.எஸ்.ரவிக்குமார் சதீஷ் நடித்துள்ள  படம் ‘றெக்க’. ‘காமன்மேன்’ பி.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். ரத்தின சிவா இயக்கியுள்ளார். வருகிற அக்டோபர் 7ஆம்

“சினிமாவில் இன்று நான் இருக்கும் இடம் ரசிகர்கள் கொடுத்தது”: விஜய்சேதுபதி நெகிழ்ச்சி!

“சினிமாவில் இன்று நான் இருக்கும் இடம், நானே  எதிர்பார்ககவில்லை. இது எல்லாமே நீங்கள் கொடுத்தது” என்று ‘றெக்க’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன்

“இந்தி தெரியாதது அவமானம் அல்ல; அது என் இன எழுச்சியின் அடையாளம்!” – சகாயம்

“இந்தி தெரியாது என்று சொல்லுவது எனக்கு அவமானம் அல்ல; அது என் இன எழுச்சிக்கான அடையாளம்” என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின்

ஆங்கிலத்தை “கொலை” செய்த மாணவியை பாராட்டிய கலெக்டர்!

“தமிழில் ஆங்கிலம் கலந்து தமிழ் கொலை செய்யப்படுவதையே கண்டுவந்த எனக்கு, ஒரு ஏழை கிராமத்து அரசுப்பள்ளி மாணவி, முதன்முறையாக ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து ஆங்கிலத்தைக் கொலை செய்ததைக்

“ஆங்கில அடிமைகளுக்கு சுதந்திரம் பற்றி பேச உரிமை இல்லை!” – சகாயம் ஐ.ஏ.எஸ்.

“ஆங்கில அடிமைகளுக்கு சுதந்திரத்தை பற்றி பேசக்கூடிய உரிமை இல்லை” என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின் தொன்மை’ நூல் வெளியீட்டு விழாவில் சகாயம்

“தமிழை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்க சொன்னேன்”: சகாயம் ஐ.ஏ.எஸ். பேச்சு!

‘இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஆக்கலாம்?’ என கேட்டதற்கு, பழமையான இலக்கண, இலக்கிய வளம் கொண்ட, உலகின் வாழும் மொழிகளில் மிக மூத்த மொழியான தமிழையே

“சேரனின் பேச்சில் பணக்கார அரக்கத்திமிர் தெறிக்கிறது!”

“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ்  திரைப்பட இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன் கூறியுள்ளார். “திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு

“ஈழத்தமிழருக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது!” – சேரன்

“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ்  திரைப்பட இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன் கூறினார். மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘கன்னா

‘கபாலி’ தோல்வி படமா?: ஜகா வாங்கினார் வைரமுத்து!

சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, “கபாலி திரைப்படம் தோல்வி” என்றார். அந்த படத்தில் ரஜினிகாந்த் கோட் அணிவது பற்றியும் நக்கலடித்தார். “கபாலிக்கு முன்னாடி கோட்