சுப. உதயகுமாரும், அயோக்கியன் அர்னாப் கோஸ்வாமியும்!

ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கும், அதன் தலைவர் திரு அர்நாபுக்கும் எனது வாழ்த்துக்கள். தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை அறிக்கைகளை வெளிக்கொண்டு வர, உயிரைப் பணயம் வைத்து உழைத்த செய்தியாளர்களைப்

“ரஜினி ரசிகர்கள் ஆட்சிக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும்!” – நாஞ்சில் சம்பத்

தந்தி தொலைக்காட்சியில் மக்கள்மன்றம் நிகழ்வில் ஒரு பொழிவாளனாக நான் நேற்று கலந்து கொண்டேன். ‘ரஜினி அரசியலுக்கு வருவது யதார்த்தமே! எதிர்க்கக் கூடியதே!’ எனும் தலைப்பில் இந்த விவாதம்

தந்தி டிவி பட்டிமன்ற நிகழ்ச்சியில் அநாகரிகமாக நடந்து கொண்ட ரஜினி ரசிகர்கள்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் நேற்று (யூன் 17) மாலை தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று “திரு. ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது” என்று வாதிட்டேன்.

“ஜெ. மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!” – சுப.உதயகுமாரன்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் கூறியிருப்பதாவது: தமிழக மக்களாகிய நாங்கள், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 75