சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டு உதயம் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12ஆம்
“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம் பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப் பதித்துவிட்டார்கள். இதைத் தவிர வேறு என்ன சாதனை
“மத்திய அரசானது, தமிழ்த்தேசிய இன மக்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அளித்த மனுவை திரும்பப் பெற்று, மேலாண்மை வாரியத்தை
நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் சீமான், அமீர், சேரன் உட்பட பெரும் திரளானோர் கலந்து
செவாலியர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு, முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் மோடியும் இதுவரை வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘டக்கரு டக்கரு’ என்ற புதிய இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டுள்ள இளம் இசையமைப்பாளரும் பாடகருமான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு நாம் தமிழர் கட்சியின்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி, வருகிற
தியாகுவின் பேட்டி பார்த்தேன். ஏதோ தனித்தமிழ்நாடு இலட்சியத்திற்காக ஆயுதமேந்தி முந்திரிக்காட்டுக்குள்ளிருந்து போராடிக் கொண்டிருக்கும் கொரில்லா போராளி போன்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில்
“உடுமலையில் நிகழ்ந்திருக்கும் சாதி ஆணவக் கொடுங்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைத்திருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர்
தந்தி தொலைக்காட்சியின் நேரலை விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் “ஏய்… லூசு” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அருணனைப் பார்த்து திட்ட, பதிலுக்கு அவர் ‘போடா… நீதான்