பண மதிப்பிழப்பு பிரச்சனை பற்றி பாரதிராஜா இயக்கும் படம்: படப்பிடிப்பு துவங்கியது!

‘நவம்பர் 8, இரவு 8 மணி’ என்று பெயரிடப்பட்ட புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார் பாரதிராஜா. விதார்த் கதாநாயகனாக ந்டிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. கடந்த

“டம்மி பீஸ்” ஓ.பி.எஸ். – “நிழல் தாரகை” சசிகலாவின் போலீஸ் அராஜகத்துக்கு சி.பி.எம். கண்டனம்!

தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு  துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் –

மோடியை தோற்கடிக்க நாம் கடக்க வேண்டியது பத்தே பத்து அடிகள் தான்…!

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின், நவம்பர் 13, 2016 அன்று கோவாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “50 நாட்கள் பொறுத்துக்

சாமானியர்களை வரி வரம்புக்குள் தள்ளுவதற்காகவே “நோட்டு செல்லாது” நடவடிக்கை!

பணம் வங்கிக்குள் வந்தால் மட்டுமே அது Part of the Systemக்குள் நுழைவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலர் கலரான கதைகளை கூறி வருகிறார். ”If

பணத்தாள் நீக்கம்: ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி!

பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது ரொக்கப் பணம் தேவைப்படாத நிலை வரும் என்பதைப் பற்றியே பேசுகிறது. இரண்டும் நடந்தால் நல்லது என்பது

“கேடி பில்லா கில்லாடி ரங்கா’னா அது நீங்க தான் மோடி அண்ணே…!”

என்னண்ணே இப்படி பண்ணீட்டீங்க… குடுகுடுப்பைக்காரன் மாதிரி நடுராத்திரியில வந்து 500,1000 ரூபா நோட்டெல்லாம் ‘செல்லாது…செல்லாது’ன்னு நாட்டாமை தீர்ப்பு வாசிச்ச மாதிரி சொல்லிட்டுப் போயிட்டீங்க. இங்க ஊரே கதிகலங்கிப்

என்னாச்சு மோடி உங்களுக்கு? பயமா இருக்கு எங்களுக்கு…!

என்னாச்சு மோடி உங்களுக்கு? பயமா இருக்கு எங்களுக்கு…! அம்பானிக்கு சொம்படிச்சீங்க அதானிக்கும் சொம்படிச்சீங்க டாடா, டயருக்கு கூட பம்படிச்சீங்க மக்களுக்கு மட்டும் ஏன் ஆப்படிசீங்க? என்னாச்சு மோடி

மோடியை அகற்றினாலும் இவர்கள் வேறொரு கேடியை கொண்டு வருவார்கள்!

கடந்த சில வாரங்களில் மூன்று கூட்டங்களை கடக்க நேரிட்டது. மூன்றும் ஒரே வகை சார்ந்தவை. ‍‍‍‍‍‍ ‍‍முதல் கூட்டம்: ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசுகையில்,

நோட்டு தட்டுப்பாடு: ரிலையன்ஸ் பேரங்காடியும், அண்ணாச்சி பலசரக்கு கடையும்!

வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கிவிட்டு கேஷ் கவுண்டரில் நின்றுகொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர், “சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட்

பாஜக கூட்டணியை நெருங்கும் வைகோ: மக்கள் நல கூட்டணியில் வலுக்கும் எதிர்ப்பு!

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ஆம் தேதி நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏழை மற்றும் நடுத்தர

பணம் மாற்றுகிறவர்களின் சாதியை கேட்கும் மோடி அரசு: ஆர்.நல்லகண்ணு கண்டனம்!

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து, ரூ.2000 வரை செல்லுகிற பணமாக மாற்ற வங்கிக்கு வருகிறவர்கள், கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம் ஒன்றை நரேந்திர