மிக யதார்த்தமான படைப்பாளிகளில் ஒருவராக கருதப்படும் இயக்குனர் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’ திரைப்படம், 74 வது ஆண்டு கோல்டன் குளோப் விருதின் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய
இயக்குனர்கள் விஜய், பிரபுதேவா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சில சமயங்களில்’. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஸ்ரேயா ரெட்டி,
மலையாள நடிகையான லிஸ்ஸி லட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு