சுவாதி கொலை வழக்கில் பரபரப்பு: காதலர் பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை!

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம்பெண் சுவாதி, கடந்த ஜூன் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை

சுவாதியை வெட்டிய அரிவாளில் மர்மநபரின் ரத்தம்: தடய அறிவியல் சோதனை தகவல்!

சுவாதியை வெட்ட பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில், சுவாதியின் ரத்தத்தோடு, இன்னொரு நபரின் ரத்தமும் இருப்பது தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது. இது சுவாதி கொலை வழக்கு

“சுவாதியை கொன்றது 2 பேர்?”: வழக்கறிஞர் பரபரப்பு தகவல்!

சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளி என்று போலீஸ் கூறிவரும் நிலையில், சுவாதி கொலையில் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம்

மர்மம் விலகுகிறது: “சுவாதியின் உண்மையான அப்பா இவர் இல்லை!”

“என் பொண்ணை அநியாயமா கொன்னுட்டானுங்களே”ன்னு, சுவாதியின் குருதி உறைந்து போவதற்குள், சிதைக்கப்பட்ட அவளது உடலை பார்த்து கதறிய சந்தான கோபாலகிருஷ்ணன் தான் சுவாதியின் அப்பா என்பதை இந்த

சுவாதி குடும்பத்துக்கும் இந்த கலைச்செல்விக்கும் என்ன தொடர்பு?

சுவாதி படுகொலை வழக்கு விசாரணையை ஆரம்பத்திலிருந்தே ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற சமஸ்கிருத பார்ப்பன மதவெறி அமைப்பினரும், ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற பார்ப்பன பிரபலங்களும் திசை திருப்பும் முயற்சியில் தொடர்ந்து

சுவாதியின் “பெயரை” காப்பாற்றும் போலீசார்: பிலால் சொன்ன தகவல்களை பதிவு செய்ய மறுப்பு!

சுவாதி கொலை குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ள ‘எவிடன்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கதிர், சுவாதியின் காதலர் என கூறப்படும் பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை போலீசார் பதிவு செய்யாமல், இதை

மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் சுவாதி கொலை: திருமாவளவன் சந்தேகம்!

மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் தான் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார். தேர்தல் விதிமுறை மீறல்

“சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை அவரது உறவினர்களே முடக்கினர்”: போலீஸ் திடுக் தகவல்!

“ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக் நண்பர்கள் அல்ல. சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு, மற்றவர்கள் சுவாதியை பேஸ்புக்கில் தேடியது போல் ராம்குமாரும் தனது பேஸ்புக் பக்கத்தில் தேடியுள்ளார். இதைத்

சுவாதி கொலையில் நிரபராதியை குற்றவாளி ஆக்குகிறதா காவல்துறை?: கருணாநிதி கேள்வி!

சுவாதி கொலை விவகாரத்தில், காவல்துறை அவசரம் காரணமாக, வெகுவிரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக, நிரபராதிகளைக் குற்றவாளிகளாக ஆக்குகிறார்களா? என்று பரவலாக சந்தேகம்

சுவாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. “ஆயிரம்