மத்திய விலங்குகள் நலவாரியத்தை கலைத்து, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் புதியதாக உருவாக்குவதுடன், பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
“மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை
“என் காலில் விழுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆணையிடுவதாகக் கருத வேண்டாம். மொழி – இன பெருமைகளை மறவாமல், சமூகநீதியை நிலைநாட்டி, சுயமரியாதைக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்
திமுக இளைஞர் அணியின் புதிய செயலாளராக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டிருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, சட்ட்ப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச்
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நேற்று (3ஆம் தேதி) அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக நீலிக்கண்ணீர் வடித்து, ஆர்ப்பாட்டம் நடத்தின.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பேசி, மக்களை திசை திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஈடுபடுவது பொறுப்பான செயல் அல்ல என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர்
கடந்த (டிசம்பர்) மாதம் 20ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால்
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சூழலில், இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல்
“முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு