“ஜல்லிக்கட்டு நமக்கு வேண்டும்!” – பாடலாசிரியர் தாமரை

“காளைகளை காயப்படுத்துவதற்காக அல்ல, அவற்றை பாதுகாத்து பராமரிப்பதற்காக ஜல்லிக்கட்டு நமக்கு வேண்டும். பண்பாட்டை காப்போம்” என்று கூறியிருக்கிறார், பாடலாசிரியர் கவிஞர் தாமரை. இது பற்றிய அவரது ட்விட்டர்

“அம்மா, என்னம்மா ஆச்சு உங்களுக்கு?”: சினேகன் பெர்ஃபாமன்ஸ் – வீடியோ

மற்ற விஷயங்கள் எல்லாம் இருக்கட்டும். சிநேகனின் அந்த அற்புதமான performace-க்காகவாவது இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டிப்பாக தெரிந்தே ஆக வேண்டும். அடுத்த வீடியோ ஏதாவது வந்தால்

“என் உச்சி மண்டையில சுர்ருங்குது” பாடலாசிரியர் அண்ணாமலை திடீர் மரணம்

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலை இன்று (செவ்வாய்) இரவு சுமார் 7 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49. சில தினங்களுக்குமுன் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்

“ரஜினி, பா.ரஞ்சித் மீண்டும் இணைவது மகிழ்ச்சி!” – ‘மாயநதி’ கவிஞர் உமாதேவி

“மாயநதி இன்று மார்பில் வழியுதே…” – தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் ரஜினியின் சினிமா பயணத்தில் “மாயநதி” ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்த

“ஒழுக்கமாக வாழ்ந்தவர் நா.முத்துக்குமார்” – தம்பி உருக்கமான வேண்டுகோள்!

“செய்திகளில் வருகிற பல கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும்

“உன் அலைபேசி எண்ணை அழிக்காமல் வைத்திருக்கிறேன்!” – இயக்குனர் அகத்தியன்

எப்படி அழிப்பது உன் அலை பேசி எண்ணை.  இனி என்ன செய்வது அந்த எண்ணை வைத்துக்கொண்டு நான். அழைத்தால் யாராவது எடுப்பர்களா? உன் பெயர் சொன்னால் என்ன