பிரியாவிடை பெற்றார் நா.முத்துக்குமார்: எரிவாயு மயானத்தில் உடல் தகனம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி,

“நா.முத்துக்குமார் மரணம் நியாயமில்லை”: கமல்ஹாசன் கோபமும், வருத்தமும்!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. நா.முத்துக்குமாரின் இழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன்,

“மரணத்தின் சபையில் நீதி இல்லை”: கவிஞர் வைரமுத்து வேதனை

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது.

நா.முத்துக்குமார் மரணம்: தலைவர்கள் இரங்கல்

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 41. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. நா.முத்துக்குமாரின்

பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் காலமானார்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் உடல்நலக் குறைவால் காலமானார் அவருக்கு வயது 69. ‘தாலாட்டு’ என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் அறிமுகமாகி, ‘சட்டம் என்

“அந்த இயக்குநரின் கேள்விகள் எனக்குள் அச்சமூட்டுகின்றன!”

புதிதாக நான் எழுதயிருக்கும் இரண்டு திரைப்பட உரையாடல் நிமித்தமாய் நேற்று ஒரு இளம் இயக்குநரை சந்திக்க நேர்ந்தது. கதை விவாதத்திற்கு பின்னே எனது கவிதை நூலை லேசாக

வேட்டியோ, சேலையோ அணிந்துவராத சினேகன் தமிழர்களுக்கு அறிவுரை!

“திரைப்பட விழாக்களில் பொன்னாடை போர்த்தாதீர்கள். விழாவில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு சேலையும், ஆண்களுக்கு வேட்டியும் அன்பளிப்பாக கொடுங்கள். வேட்டியும், சேலையும் நம் கலாசாரம். அதை வளர்ப்போம்” என்று படவிழா