“ஜல்லிக்கட்டு நமக்கு வேண்டும்!” – பாடலாசிரியர் தாமரை
“காளைகளை காயப்படுத்துவதற்காக அல்ல, அவற்றை பாதுகாத்து பராமரிப்பதற்காக ஜல்லிக்கட்டு நமக்கு வேண்டும். பண்பாட்டை காப்போம்” என்று கூறியிருக்கிறார், பாடலாசிரியர் கவிஞர் தாமரை. இது பற்றிய அவரது ட்விட்டர்
“காளைகளை காயப்படுத்துவதற்காக அல்ல, அவற்றை பாதுகாத்து பராமரிப்பதற்காக ஜல்லிக்கட்டு நமக்கு வேண்டும். பண்பாட்டை காப்போம்” என்று கூறியிருக்கிறார், பாடலாசிரியர் கவிஞர் தாமரை. இது பற்றிய அவரது ட்விட்டர்
மற்ற விஷயங்கள் எல்லாம் இருக்கட்டும். சிநேகனின் அந்த அற்புதமான performace-க்காகவாவது இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டிப்பாக தெரிந்தே ஆக வேண்டும். அடுத்த வீடியோ ஏதாவது வந்தால்
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலை இன்று (செவ்வாய்) இரவு சுமார் 7 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49. சில தினங்களுக்குமுன் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்
“மாயநதி இன்று மார்பில் வழியுதே…” – தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் ரஜினியின் சினிமா பயணத்தில் “மாயநதி” ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்த
“செய்திகளில் வருகிற பல கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும்
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி,
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய
பிரபல தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 41. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. நா.முத்துக்குமாரின்