ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் தங்கச்சிமடத்தில் நடைபெறும் மீனவர்களின் போராட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் பேஸ்புக் பக்கத்தில் அவரது நண்பர்கள் உருக்கமாக
“தமிழக மீனவர்களை பலி கொடுத்து இலங்கை அரசை திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது. இந்திய அரசின் இந்த போக்கிற்கு எதிராக தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும்
“தமிழக மீனவ இளைஞனை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குத் தொடுக்க வேண்டும். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கு
சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் துவக்கி
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். இரவு 10 மணியளவில் கச்சத்தீவு அருகே தங்கச்சிமடத்தைச் சார்ந்த தாசன்