“போராட்டம் தான் மக்களுக்கு வழி எனில் எதற்கு ஓட்டு?”

ஒரு நாடு. அரசுகள் மக்களை ஒடுக்குகின்றன. நீதிமன்றங்கள் மக்கள் விரோத தீர்ப்புகள் எழுதுகின்றன. நீதிபதிகள் ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு நிகரான அறிவுடன் வசனம் பேசுகின்றனர். மக்கள் இளைஞர்களை

“நேற்று வாடிவாசல்! இன்று நெடுவாசல்! நாளை கோட்டை வாசல் திறப்போம்!”

எங்க‌ள் சோலைவ‌ன‌த்தை பாலைவ‌னமா‌க்க‌ வ‌ந்த‌ கால‌னே! கையாலாகாத‌ அர‌சே! உன‌க்கு கார்ப‌ன் தான் வேண்டும் என்றால் ஒரு வ‌ழி சொல்கிறேன் கேள்! பாராளும‌ன்றத்தின் மைய‌ ம‌ண்ட‌ப‌த்திலும், த‌மிழ்நாடு

அரசாங்கம் மக்களுக்கானதாக இருக்கையில் தான் போலீசும் மக்களுக்கானதாக இருக்கும்!

“நாங்கள் தமிழனுக்காகத்தானே போராடினோம், தமிழ்நாட்டு போலீஸ் ஏன் எங்களை தாக்குகிறது?” என் தொலைக்காட்சி ஒன்றில் கேட்கிறார் போராட்ட களத்தில் இருந்த பெண். “பிடிபட்ட ஒருவனை 50 போலீஸ்

தலைக்கு வந்தது… பெண் காவலர் மகாலட்சுமியுடன் போய்விட்டது…!

மகாலட்சுமி என ஒரு பெண் காவலர். மீனவர் குப்பத்தில் உள்ள குடிசை ஒன்றுக்கு தீ வைப்பவர் இவர்தான் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர் போல் இன்னும் ஒரு பெண்

“தேசதுரோக வழக்கு: பாஜகவை பின்பற்றுகிறது ஓ.பி.எஸ். அரசு!” – இரா.முத்தரசன்

“போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்வது, பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். அத்தகைய தவறான முன்னுதாரணத்தை தமிழக

பேதங்கள் ஏதும் இல்லாத, அறிவு சார்ந்த அழகு சமூகத்தின் ஆறு நாட்கள்!

கடற்கரையில் பல பேர் குழு குழுவாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். குழுவுக்கு நடுவே மண் பறித்து, பள்ளம் தோண்டிக் கொள்கிறார்கள். அட்டைப் பெட்டி, கட்டை, சுள்ளி போன்றவற்றை

“எப்பிழை செய்தேன் இவ்விகழ் வெனை சேர? நொந்தேனடா”: கமல் வேதனை!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய அறப்போராட்டத்துக்கு நடிகர் கமல்ஹாசன் முழு ஆதரவு அளித்தார். அப்போராட்டத்துக்கு அவர் நேரில் சென்று ஆதரவு அளிக்கவில்லை என்றாலும்,

மோடி + ஓ.பி.எஸ் கூட்டணி உதவியுடன் காவி கும்பல் தமிழகத்தில் எந்த எல்லைக்கும் செல்லும்!

“மெரினா போராட்டத்தில் பின்லேடனின் படத்துடன் தீவிரவாதிகள் கலந்துகொண்டதாக” இங்குள்ள புகைப்படத்தை தான் முதலமைச்சர் பன்னீர் சட்டமன்றத்தில் காட்டியுள்ளார். அந்த தீவிரவாதியின் பைக் எண் TN 05 BC

“தமிழக காவல் துறையை மத்திய உள்துறை அமைச்சகம் இயக்குகிறது?” – இரா.முத்தரசன்

தமிழக காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தை அச்சத்துடனும் மரியாதையுடனும் பார்க்கிறார்கள்!

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் தலைவர்கள் மாநிலத் தலைவர்களிடம் உடனுக்குடன் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்