கிரிக்கெட்: “இந்திய இந்துத்துவத்தின் அவல ஓலம் – அர்னாப் கோஸ்வாமி!”

“இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். காஷ்மீரில் இருக்கும் இந்தியர்கள் உட்பட. இல்லையென்றால் இவர்கள்

“அரசு போடுவதால் ‘வரி’ என்கிறோம், இல்லாவிட்டால் இதன் பெயர் ‘கொள்ளை’!

இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸில் வந்திருக்கும் செய்தி் இது. பெட்ரோல் விலை : ரூ 27.91 மத்திய அரசின் வரிகள் : ரூ 21.99 மாநில அரசின் வரிகள்

“தொப்பை வளர்வதை ஞானம் வளர்வதாக நினைத்த குற்றவாளிகள்!”

“கம்ப்யூட்டர் தயாரிக்கும் முறை பற்றி வேதங்களிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலைநாடு அதைத் திருடி கம்ப்யூட்டரைத் தயாரித்து பயன்படுத்திவிட்டது. வேதங்களை நாம் சரியாகப் படிக்காததால்தான் கம்ப்யூட்டர் துறையில் அமெரிக்கர்களை

நோஞ்சான் தேசம்: போரில் தோற்றது மோடியின் இந்தியா!

எதுகை மோனை எஃபெக்டில் பேச்சுப் போட்டி வைத்தால், மோடியை வெல்லும் திறன் டி.ராஜேந்தருக்கு கூட கிடையாது. கோழிக்கோட்டில் பேசும்போது, “பாக்குடன் போருக்குத் தயார், ஆனால் அந்தப் போர்

இந்தியா எங்களை நேசிக்கிறதா…?

இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம் இந்தியா எங்களை நேசிக்கிறதா? இந்தியா அம்பானிப் பிள்ளைகளை நேசிக்கிறது இந்தியா அதானிகளை நேசிக்கிறது இந்தியா ரோஹித் வெமுலாவை நேசித்ததா? இந்தியா ஒபாமாவை நேசிக்கிறது

‘ஆகம்’ இயக்குனர் பார்வைக்கு: இந்தியா வல்லரசாக மேலும் சில ஆலோசனைகள்!

இந்திய தேசிய ஆதிக்கவாதிகளும், பார்ப்பன மதவெறியர்களும் இந்தியாவை உலக வல்லரசாக ஆக்க வேண்டும் என்ற பயங்கர திகில் கனவுடன் ராப்பகலாக அரும்பாடுபட்டு வருகிறார்கள். தங்கள் கனவை நனவாக்குவதற்காக