சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ராமமோகன ராவ் தனியார் மருத்துவமனையில் தஞ்சம்!

வருமான வரித்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா?”

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“அதிமுகவையும் தமிழக அரசையும் வசப்படுத்த பாஜக முயற்சி!” – இரா.முத்தரசன்

“டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அச்சுறுத்த டெல்லி தலைமைச் செயலாளர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுபோல், தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் தன்மையை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக அரசையும்

வருமான வரித்துறை சோதனை எதிரொலி: ராம மோகன ராவ் இடைநீக்கம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராம மோகன ராவ் வீடு உட்பட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று

தலைமை செயலாளர் வீடு, அலுவலகத்தில் சோதனை: பணம், தங்கம் சிக்கியது!

தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடு சென்னை அண்ணாநகரில் உள்ளது. இந்த வீட்டுக்கு இன்று (புதன் கிழமை) அதிகாலை 6 மணிக்கு மத்திய அரசின்