“அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் அல்ல!”

அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் இல்லை. முகநூல் முழுதும், கோவை இந்துத்துவா கலவரக்காரர்களை ‘பிரியாணி திருடர்’களாக சித்தரித்து, ஆசை தீர நாம் கலாய்த்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதானா அவர்கள்?

தமிழகத்தில் அக். 17, 19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தகவலை சென்னையில்

தொடரி – விமர்சனம்

“தேங்க் யூ ஜீசஸ்” என வழக்கம் போல் “இயேசுவுக்கு நன்றி” கார்டு போட்டுவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். ஆனால் இயேசுவை விட கிராபிக்ஸ் ஜாலங்களையே

முதல் பார்வை: ஆண்டவன் கட்டளை – நல்ல சினிமா!

முதலில் இயக்குனர் எம்.மணிகண்டனுக்கு ஒரு பெரிய பூந்தோட்டம். இது போன்ற படங்களில் நடித்து, தன்னை ஒரு மேம்பட்ட நடிகனாய் நிறுத்திவரும் விஜய்சேதுபதிக்கு அடிமனதிலிருந்து வாழ்த்துகள். ஒரே ஒரு

“கொல்லப்பட்டவர் சுவாதியை கொன்ற மணி இல்லை”: தமிழச்சி விளக்கம்

பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி என்ற சமூக செயல்பாட்டாளர், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியின் கொலை வழக்கு தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தனது

மருத்துவமனையில் ஜெயலலிதா திடீர் அனுமதி: “இறைவா, உன் மாளிகையில்…”

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு

“தமிழகத்தை விட்டு வெளியேறு”: ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை 24 இயக்கங்கள் முற்றுகை!

சமீபகாலமாக அதிகரித்துவரும் இந்துத்துவ அச்சுறுத்தலையும், அட்டூழியங்களையும் எதிர்கொள்வதற்காக சில தினங்களுக்குமுன் ‘காவிமய எதிர்ப்பு கூட்டியக்கம்’ சென்னையில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 24க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் இயக்கங்கள்

“சுவாதி, ராம்குமார் போல நானும் கொல்லப்படலாம்”: தமிழச்சி பகீர் பேட்டி!

சுவாதி கொலை வழக்கில் சுவாதி, ராம்குமார் ஆகிய பெயர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக அடிபட்ட பெயர் தமிழச்சி. இயற்பெயர், யுமா. புதுச்சேரியைச் சேர்ந்தவர். சுவாதி கொலை வழக்கு பற்றி

கையால் மின்பெட்டியை உடைத்து பற்களால் மின்வயரை கடித்து உயிர்விட்டாராம் ராம்குமார்!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின்சாரம் ஓடிக்கொண்டிருந்த மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள்

“சுவாதியை கொன்றவன் முத்தூர் மணி”: போலீசை தெறிக்கவிடும் தமிழச்சியின் லேட்டஸ்ட்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் என்ற இளைஞர்,

“மன்னிச்சிருடா தம்பி ராம்குமார்… இந்த நாட்டில் வாழவே பயமா இருக்கு…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பும் ஏராளமான பதிவுகள் சமூக