“திருமாவளவன் தலைமை தமிழகத்துக்கு தேவை”: சத்யராஜ் பேச்சு – வீடியோ

“விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டுக்கு தலைமை ஏற்கும் காலம் வந்தால் மக்களுக்கு நல்லது” என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலைப்பட்டறை

நடிகர் கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என பெயர் சூட்டியிருக்கிறார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச்

சாதனை படைத்து வருகிறது ரஜினியின் ‘கபாலி’ டீஸர்!

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ படத்தின் டீஸர் இன்று காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக யூ-டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்போது

“ஈழத்தமிழருக்காக கொதிப்பது வெறி அல்ல; நெறி!” – சகாயம் ஐஏஎஸ் பேச்சு!

இளந்திருமாறன் தயாரிப்பில், சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘இணைய தலைமுறை. கல்லூரி மாணவர் தேர்தலை மையமாகக் கொண்ட இந்த படத்தில் புதுமுகங்கள் அஸ்வின் குமார், மனிஷாஜித்  நடிக்கிறார்கள். இந்த படத்தின்

மனிதன் – விமர்சனம்

உங்கள் பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் மனிதநேயமும் கலந்திருக்க வேண்டும் என்ற உன்னதமான கருத்தை நெத்தியடியாகச் சொல்ல வந்திருக்கிறது உதயநிதி

ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கு: ஜெயேந்திரர் உட்பட 9 பேரும் விடுவிப்பு!

மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் உட்பட 9 பேரையும் சென்னை நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) விடுவித்து உத்தரவிட்டது. சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த

பட்டிமன்ற வேலையை மட்டும் பாருங்கள் பாண்டே!

ரங்கராஜ் பாண்டே என்ற அ.திமுக. துதிபாடியும், அருண் கிருஷ்ணமூர்த்தி என்ற மரத்தடி ஜோதிடரும் சேர்ந்து, தந்தி தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை

செல்ஃபி சர்ச்சை’ புகழ் நடிகை வசுந்தரா பேசுகிறார்!

நடிகை வசுந்தரா காஷ்யப்… ‘வட்டாரம்’ படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘பேராண்மை’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘போராளி’ போன்ற படங்களின் மூலம்  நல்ல அங்கீகாரம் பெற்றவர். நடுவுல கொஞ்ச நாள்

சாதி ஆணவக்கொலை ஆதரவாளர்கள் மிரட்டல்: பின்வாங்கினார் வைகோ!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது போட்டியிடுவதில்லை என திடீரென அறிவித்து, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி

“பதவியை கிரீடமாக பார்க்கக் கூடாது:” தலைவர்களுக்கு கமல் அறிவுரை!

உலக புத்தக நாள் விழாவையொட்டி, கோவை சப்னா புக் ஹவுஸ் சார்பில் பொதிகை தொலைக்காட்சி நிலையத் தலைவர் மற்றும் எழுத்தாளரான ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘மகாத்மா காந்தியின்