SRINIVASA RAGAVAN: இன்னுமொரு முறை அதிகாரத்தின் அடி உன் உடலில் விழலாகாது. அப்படி அடிப்பவன் மீது ஆயிரம் அடிகள் விழ வேண்டும். திருப்பி அடிக்க முடியாதவர்கள் தயவு
டாஸ்மாக்கை எதிர்த்து அதிகம் உடைபட்டது அவர்களின் மண்டைகள்தான். இப்போது பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து உடைபட்டிருப்பதும் அந்த மண்டைகள்தான். அந்த மண்டைகள் கொழுப்பு எடுத்தவைதான். எதற்கு வெட்டியாய்
தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் –