“மாப்பிள்ளை விநாயகர்” என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதுரை சுற்று வட்டார இளைஞர்களுக்கு அது ஒரு திரையரங்கின் பெயராக நினைவிருக்கலாம். ஆனால் அதே பெயரில் ஒரு குளிர்பானமும் “பெப்சி
“பெப்சி கம்பெனி தலைவர் இந்திரா நூயி போய் பிரதமரை பார்ப்பது குற்றமா? அதனால் என்ன ஆகிவிடும்?” என்கிற ரீதியில் பேசுகிறவர்கள் கவனிக்க வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. தாமிரபரணியில்
தாமிரபரணி ஆற்றிலிருந்து “தனியார் குளிர்பான” நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும்
பன்னாட்டு நிறுவனங்கள் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து கோகோ கோலா