கோக், பெப்சியோடு பவண்டோ வையும் எதிர்ப்பது சரியா?

“மாப்பிள்ளை விநாயகர்” என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதுரை சுற்று வட்டார இளைஞர்களுக்கு அது ஒரு திரையரங்கின் பெயராக நினைவிருக்கலாம். ஆனால் அதே பெயரில் ஒரு குளிர்பானமும் “பெப்சி

“உள்ளே வந்துட்டான்; மோதிக்கிட்டே இருக்கணும்! இல்லேனா ‘வந்தேமாதரம்’ பாடி அடி வாங்கணும்!”

“பெப்சி  கம்பெனி தலைவர்  இந்திரா  நூயி  போய்  பிரதமரை  பார்ப்பது  குற்றமா?  அதனால்  என்ன ஆகிவிடும்?”  என்கிற  ரீதியில்  பேசுகிறவர்கள்  கவனிக்க வேண்டியவை  ஏராளமாக  இருக்கின்றன. தாமிரபரணியில் 

“தாமிரபரணி வழக்கின் தீர்ப்பு – மக்கள் விரோத தீர்ப்பே!”

தாமிரபரணி ஆற்றிலிருந்து “தனியார் குளிர்பான” நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும்

தாமிரபரணி வழக்கு: கோக், பெப்சி நிறுவனங் களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பன்னாட்டு நிறுவனங்கள் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து கோகோ கோலா