ஓபிஎஸ்ஸா, இபிஎஸ்ஸா?: முதல்வர் பதவி யாருக்கு?

ஆட்சி அமைக்க உரிமை கோரி அதிமுகவின் சசிகலா அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை அணுகியிருப்பதால், ஆளுநர் தனது முடிவை விரைவில்

முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, சட்ட்ப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச்

“சசிகலா விரைவில் முதல்வர் பதவி ஏற்பார்”: அமைச்சர் தகவல்!

ஆளும் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள வி.கே. சசிகலா விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பி.எஸ் பதவி ஏற்றார்!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெயலலிதாவின் உயிர்

ஜெயலலிதாவை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு 15ஆம் தேதி மாற்ற திட்டம்!

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை அடுத்து, அவரை வரும் 15ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து

எப்போது டிஸ்சார்ஜ் என்பதை முடிவு செய்வது மருத்துவரா? நோயாளியா?

அப்போலோ மருத்துவமனை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப்

ஜெயலலிதாவின் கைரேகை: தேர்தல் அதிகாரிகள் ஏற்பு!

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்

விமானநிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம்: கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

கேரள மாநிலம், ஆரன்முளா கிராமத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. விமான நிலையம்

கையெழுத்து போடும் நிலையில் ஜெயலலிதா இல்லை: ஃபார்ம் பி-யில் பெருவிரல் ரேகை பதிவு!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல்

“ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார்!” – வைரமுத்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 37 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

“அதிசயம்… ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பிவிட்டது”: இனப்பகைவன் சுனா சுவாமி தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஓர் இந்துத்துவ கொலை வெறியாட்டம் ஆட