சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்: ரசிகர்களை வணங்கினார்!

அமெரிக்காவில் ஓய்வில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிறு) இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்கத் திரண்டிருந்த ரசிகர்களை அவர் வணங்கினார். பா.இரஞ்சித்

“கபாலி’ எனும் சிறு நெருப்பு” – ஒரு ரசிகனின் முதல் பார்வையில்!

மிக நீண்ட காலத்துப்பிறகு ரஜினிகாந்த் (வந்துபோகாமல்) நடித்திருக்கும் படம். மலேசியாவில் மூன்று நான்கு தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கும் தழிழர்களின் வாழ்வும், போராட்டமுமே கதை களம். தொழிலாளர் தலைவர்

கபாலி – விமர்சனம்

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ வெற்றிப்படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம்; ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ தோல்விப்படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம்… “வந்துட்டேன்னு சொல்லு… நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”

‘கபாலி’ படத்தை ரஜினி அமெரிக்காவில் ரசிகர்களுடன் பார்க்க ஏற்பாடு?

சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து, அங்குள்ள சச்சிதானந்த சுவாமியின் லோட்டஸ் ஆசிரமத்தில் தற்போது தங்கியிருக்கிறார். ரஜினி நடித்த ‘பாபா’

சுவாதி கொலையில் நிரபராதியை குற்றவாளி ஆக்குகிறதா காவல்துறை?: கருணாநிதி கேள்வி!

சுவாதி கொலை விவகாரத்தில், காவல்துறை அவசரம் காரணமாக, வெகுவிரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக, நிரபராதிகளைக் குற்றவாளிகளாக ஆக்குகிறார்களா? என்று பரவலாக சந்தேகம்

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி: மாடியிலிருந்து விழுந்ததால் கால் முறிந்தது!

கமல்ஹாசன் தற்போது ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தில் நடிப்பதோடு அதை இயக்கியும் வருகிறார். மகள் ஸ்ருதிஹாசனுடன் முதன்முதலாக அவர் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்திவிட்டு,

திருடர்களிடமிருந்து ‘கபாலி’யை பாதுகாக்க புதிய திட்டம் தயார்!

‘கபாலி’க்கு ஒரு கோடி பதிவிறக்கம் (முழுப்படமும் திருட்டு முறையில்) நடக்கும் என ஒரு கணக்கு சொல்கிறது. அதாவது, சராசரியாக சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் இந்திய

பிரபல நாவல் ‘மிளிர் கல்’ திரைப்படம் ஆகிறது: மீரா கதிரவன் இயக்குகிறார்!

‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மீரா கதிரவன். அவர் தற்போது இயக்கி முடித்திருக்கும் இரண்டாவது படமான ‘விழித்திரு’ விரைவில் திரைக்கு வர

பெருமாள் முருகன் வழக்குத் தீர்ப்பும், ஆர்.எஸ்.எஸ். கயவாளி குருமூர்த்தியின் விஷக்கொடுக்குகளும்!

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்” (ஆங்கிலத்தில் One Part Woman) நாவல், 1940களில் வாழந்த குழந்தைப் பேறு அற்ற காளி-பொன்னா என்ற தம்பதியரின் துன்ப

“சுவாதி கொலை வழக்கு விசாரணை செல்லும் பாதையில் சந்தேகம்!” – திருமாவளவன்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பிராமண இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற தலித் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த