சர்வதேச அளவில் புகழ் பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்று படமான ‘சங்கமித்ரா’ திரைப்படத்தின் அறிமுகம் நிகழ்வது குறித்து அதன் நாயகி ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களை கவரும் கதைக்களம் கொண்ட ‘சங்கமித்ரா’ படம் கான்ஸ் பட
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிக்கிற குதிர’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால், ஆர்யா, டி.சிவா, எஸ்.ஏ.சந்திரசேகர்,
இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல’. இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
நெடுவாசல் போராட்ட களத்தில் இணைந்திருக்கும் இஸ்லாமியர்கள். சல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மதுரை தமுக்கத்திலேயே அடுப்பு போட்டு 7 நாட்களும் 24 மணி நேரமும்
புதிய முதல்வராக பொறுப்பேற்க பகீரத முயற்சிகளில் இறங்கியிருக்கும் வி.கே.சசிகலாவுக்கு எதிராக, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவருக்கு ஆதரவாக தமிழ்
மதுரை அவனியாபுரத்தில் ஏறு தழுவுதல் நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். திரைப்பட இயக்குனர் வ.கௌதமனும் தாக்கப்பட்டார். பொங்கல் திருநாளை முன்னிட்டு
அமீர் பிலிம் கார்பொரேஷன் சார்பில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கிவரும் திரைப்படம் ‘சந்தனத்தேவன்’. தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை, மிக முக்கியமாக ‘ஜல்லிக்கட்டு’ எனப்படும் ஏறு தழுவுதலின் பெருமையை