கான்ஸ் பட விழாவில் ‘சங்கமித்ரா’ அறிமுகம்: ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி!

சர்வதேச அளவில் புகழ் பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்று படமான ‘சங்கமித்ரா’ திரைப்படத்தின் அறிமுகம் நிகழ்வது குறித்து அதன் நாயகி ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களை கவரும் கதைக்களம் கொண்ட ‘சங்கமித்ரா’ படம் கான்ஸ் பட

“என்னை எவ்வளவு திட்டினாலும் கோபமே வராது”: விஷால் பேச்சு!

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிக்கிற குதிர’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால், ஆர்யா, டி.சிவா, எஸ்.ஏ.சந்திரசேகர்,

“ஆரியா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா நிச்சயம் கலாட்டா செய்வார்கள்”: விஷால் அச்சம்!

இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்ற  பட நிறுவனம் சார்பாக சி.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல’. இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா ஆகிய  இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

நெடுவாசல் போராட்ட களத்தில் தமிழர்களாக இணைந்த இஸ்லாமியர்கள்!

நெடுவாசல் போராட்ட களத்தில் இணைந்திருக்கும் இஸ்லாமியர்கள். சல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மதுரை தமுக்கத்திலேயே அடுப்பு போட்டு 7 நாட்களும் 24 மணி நேரமும்

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக திரளும் தமிழ் திரையுலகம்!

புதிய முதல்வராக பொறுப்பேற்க பகீரத முயற்சிகளில் இறங்கியிருக்கும் வி.கே.சசிகலாவுக்கு எதிராக, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவருக்கு ஆதரவாக தமிழ்

போலீஸ் அராஜகம்: போராட்டக்காரர்கள் மீது தடியடி; இயக்குனர் கௌதமன் தாக்கப்பட்டார்!

மதுரை அவனியாபுரத்தில் ஏறு தழுவுதல் நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். திரைப்பட இயக்குனர் வ.கௌதமனும் தாக்கப்பட்டார். பொங்கல் திருநாளை முன்னிட்டு

“சிங்கத்துடன் மல்லுக்கட்ட தயாரா?”: நீதிபதிகளுக்கு பதில் அளிக்கும் பாடல் நாளை வெளியாகிறது!

அமீர் பிலிம் கார்பொரேஷன் சார்பில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கிவரும் திரைப்படம் ‘சந்தனத்தேவன்’. தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை, மிக முக்கியமாக ‘ஜல்லிக்கட்டு’ எனப்படும் ஏறு தழுவுதலின் பெருமையை

சமஸ்கிருதர் சூழ்ச்சியால் இராமன் கடவுள் ஆனார்; இராவணன் அரக்கன் ஆனார்!

யார் இராவணன்…? அரக்கனா? நர மாமிசம் உண்ணும் கோரியா? அயோக்கியனா? இல்லை. இவற்றில் எதுவும் இல்லை. பிறகு இராவணன் யார்? கலை பத்தில் தலைசிறந்த கலைஞன். யாழிசை