“சினிமாவில் தைரியமாக அரசியல் பேசணும்!” – ‘ஜோக்கர்’ இயக்குனர்

சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில், ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜோக்கர்’. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு

“பாபி சிம்ஹாவின் ‘மெட்ரோ’ படத்தில் எத்தனை ‘பிட்டு’ காட்சிகள்?”

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, சிரிஷ், சென்ட்ராயன், நிஷாந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெட்ரோ’. ஜோஹன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஜெயகிருஷ்ணன்,

‘சபாஷ் நாயுடு’ இயக்குனர் திடீர் மாற்றம்: புதிய இயக்குனர் கமல்ஹாசன்!

ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி, நடைபெற்று

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி – விவேக் கூட்டணி!

ராதாமோகன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் ‘சேதுபதி’. இப்படத்தின் மூலமாக வான்சன்

“என் நீண்டநாள் ஆர்வம் நிறைவேறுகிறது!” – ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்துள்ளார் ஜெயம் ரவி. கடந்த வருடம் இவரது நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’, ‘சகலகலா வல்லவன்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’

சாதிய பெருமிதங்களை, வன்முறைகளை உயர்த்திப்பிடிக்கும் ‘மரு…த்தூ’!

இயக்குநர் முத்தையா எடுத்த சமீபத்திய திரைப்படம் ‘மருது’ முந்தைய திரைப்படம் ‘குட்டி புலி’. இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப்

‘தரமணி’ பற்றி ராம்: “அரேபிய குதிரை – நாயகி! நோஞ்சான் வீரன் – நாயகன்!!”

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில்

“நோட்டா’வால் கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கள்”: பார்த்திபன் வேண்டுகோள்!

வருகிற 16ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி, இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்

தோல்வியின் விளிம்பில் சேரன்: “தேம்பி அழுது வெம்பி வேதனையுடன் சாவோம்!”

பிரபல திரைப்பட இயக்குனர் சேரன் தனது ‘சிடுஎச்’  திட்டம் தோல்வியடைந்த வேதனையில், இது குறித்து  தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ:- ”நண்பர்களும் உறவினர்களும்

பிரபுதேவா திறந்து வைத்த மைக்கேல் ஜாக்சன் பளிங்குச்சிலை!

பாப் இசை உலகின் முடிசூடா சக்ரவர்த்தி, அதிக கிராமி விருதுகளை வென்ற அசாத்திய கலைஞன், நடனத் திறமையால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டவன், மண்ணைவிட்டு மறைந்தாலும், உலக