யார் இந்த ஓப்பன்ஹைமர்…?
கிறிஸ்தோபர் நோலானின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தையடுத்து மேற்கில் அநேகமாக அனைத்து சீரிய இதழ்களும் ஓப்பன்ஹைமர் குறித்துக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. 150 பக்கங்கள் கொண்ட அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைப்
கிறிஸ்தோபர் நோலானின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தையடுத்து மேற்கில் அநேகமாக அனைத்து சீரிய இதழ்களும் ஓப்பன்ஹைமர் குறித்துக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. 150 பக்கங்கள் கொண்ட அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைப்
இந்த வாரம் தொலைக்காட்சி விவாதங்களில் மனம் கவர்ந்தவர் கிரிஷ்மா குத்தார். மணிப்பூரில் இருக்கும் தமிழ் பெண் பத்திரிக்கையாளர். போராட்டக் களத்தில் நிற்பவர்.வியாழனன்று சன் நியூஸில் வீடியோ மூலமும்,
மாவீரன், நிறைவு! சிவகார்த்திகேயனுக்கும் மடோன் அஷ்வினுக்கும் முதலில் நன்றிகள். சாமானியனாக இருக்கும் ஒருவன் மாவீரனாவதே படத்தின் கதை! நகரமயமக்கல் என்கிற பெயரில் நடத்தப்படும் உழைக்கும் மக்களுக்கு எதிரான
‘காவாலா’ பாடல் ரிலீஸ் ஆனதும் வழக்கம் போல வயதை வைத்து ரஜினி மீதான வன்மங்கள் தொடங்கி விட்டன. இந்த வயசுல இதெல்லாம் தேவையா, தாத்தாவுக்கு தமன்னா கேக்குதா
முட்டாள் அக்கிரகார மற்றும் சூத்திர அடிமைகளுக்கு, பெரியார் ஏன் 72 வயதில் திருமணம் செய்தார்? தெரியாத தமிழ் மக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்! 1948ஆம் ஆண்டு பெரும்
குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடி அரசின் பங்கை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில் வாடும் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு, அவரது
மோடியின் ஆட்சியில்தான் புலம்பெயர் தொழிலாளர்களை பெருமளவு இந்தியா அறிந்து கொண்டது. கோவிட் தொற்றுக்காலத்தில் எறும்புகளை போல் வரிசை கட்டி பல்லாயிரம் மைல்களை நடந்து ஊருக்கு செல்லும்போதுதான் யார்
பின்வருவது ஒரு சமூக இயக்கமாக (Social Movement) மே 17 பற்றிய எனது மதிப்பீடு. வேறு வேறு தருணங்களில் மே 17 இயக்கம் பற்றிய தமது ஒவ்வாமைகளை,
தில்லியில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு துயர நாடகம் அரங்கேறி வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இயங்குபவர் ப்ரஜ் பூஷண் சரண் சிங். இவர் பாஜக
அரசியல் பின்புலம் கொண்ட நபர்களால் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை வருகிறது. அதுவும் பாலியல் அச்சுறுத்தல் வடிவில் வருகிறது. உடைந்து போகும் அவர் தனக்கான நியாயத்தை கேட்க விழைகிறார்.
1940களில் Philadelphia மாகாணத்தில் ஒரு வீடு! பெரும்பாலும் எவரும் அந்த வீட்டுக்கு போவதில்லை. ஜன்னல்களில் கனமான திரைச்சீலைகள். வீட்டுக்கதவில் ஓர் அட்டை தொங்கியது. ‘எச்சரிக்கை: யாரும் வீட்டுக்கு