“ஒழுக்கமாக வாழ்ந்தவர் நா.முத்துக்குமார்” – தம்பி உருக்கமான வேண்டுகோள்!

“செய்திகளில் வருகிற பல கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும்

“உன் அலைபேசி எண்ணை அழிக்காமல் வைத்திருக்கிறேன்!” – இயக்குனர் அகத்தியன்

எப்படி அழிப்பது உன் அலை பேசி எண்ணை.  இனி என்ன செய்வது அந்த எண்ணை வைத்துக்கொண்டு நான். அழைத்தால் யாராவது எடுப்பர்களா? உன் பெயர் சொன்னால் என்ன

இந்தியா எங்களை நேசிக்கிறதா…?

இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம் இந்தியா எங்களை நேசிக்கிறதா? இந்தியா அம்பானிப் பிள்ளைகளை நேசிக்கிறது இந்தியா அதானிகளை நேசிக்கிறது இந்தியா ரோஹித் வெமுலாவை நேசித்ததா? இந்தியா ஒபாமாவை நேசிக்கிறது

அனேகமாக இந்தியா வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும்…!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்து பாரத மாதாவின் பாதங்களில் இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்! # ஒரு வல்லரசு லவ்வர் டயோட்டா கார் வைத்திருக்கிறார் சாம்சங் மொபைல் வைத்திருக்கிறார் சோனி

சமஸ்கிருதம் என்ன ம—ருக்கு எங்களுக்கு…?

“சமஸ்கிருத மொழியை தமிழர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.” – News 18 தொலைகாட்சி விவாதத்தில் பானு கோம்ஸ். ஆங்கிலம் 70 நாடுகளுக்கு மேல், பிரென்ச் 50 நாடுகளுக்கு

“ஜெய் பீம்” முழக்கங்களுடன் “லால் சலாம்” இணைந்து ஒலிக்கிறது!

குசராத் தலைநகர் அகமதாபாத்தில், கடந்த வாரம் துவங்கிய தலித் மக்களின் “விடுதலை” பேரணியானது, ஆக.15 அன்று உனா’வில், தலித் இளைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஊரில் நிறைவுபெறவுள்ளது. தற்போதைய

“எனது டீன் பிராயத்து நாயகிக்கு முத்தமும், பிரியாவிடையும்!”

எனது வாலிபத்தில், காமம் வைக்கோல் போரின் நடுவே வைக்கப்பட்ட நெருப்புத் துண்டைப்போல எரிந்தது. பெண்ணுடலின் ரகசியங்களை அறிய கூச்ச சுபாவம் கொண்ட எனக்கு அப்போதெல்லாம் சினிமாவே உதவியது.

“கபாலி’யில் நடிக்க ரஜினி எடுத்த முடிவு பாராட்டுக்கு உரியது!” – ஜி.ராமகிருஷ்ணன்

ஒரு திரைப்படத்தின் வெற்றியை பொதுவாக இரண்டு அளவுகோல்களில் பொருத்திப் பார்க்கின்றனர். முதலாவது, அந்த படத்தின் வசூல். இரண்டாவது அந்தப் படத்தின் கலை, இலக்கிய, அழகியல் அம்சங்களில் காணப்படும்

“காதலர்களின் திருமண வாழ்க்கை தோற்றுப்போவது ஏன்?”

இன்று ஒரு நண்பர் தொலைபேசித்து தூக்கத்தை கெடுத்தார். ஒருவழியாக அவர் ஒரு பெண்ணை பிடித்து, காதலித்து, இப்போது இருவருக்கும் கல்யாணம் நடக்கப்போகும் அளவுக்கு அற்புதமாக வாழ்க்கையில் சாதித்திருக்கிறார்.

“ஆர்எஸ்எஸ் குருமூர்த்திகளின் சாணக்கியத்தனங்களை முறியடிப்போம்!”

“ஆடிட்டர் குருமூர்த்தி”யின் பேட்டி “தமிழ் இந்து”வில் வந்துள்ளது. ஆனால் விஷயம் ஆடிட்டிங் பற்றியல்ல. உண்மையில் அது ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியின் பேட்டி. அதன் சாரம் சாதியத்திற்கு வக்காலத்து வாங்குவது.

“குலோத்துங்கு”வை விட்டுவிட்டான் என்பதா இப்போது பிரச்சனை?

சில நாட்களாகவே என் மனதில் ஒரு போராட்டம். அச்சு ஊடகங்கள்  மட்டுமே வழக்கில் இருந்த அந்த  காலகட்டத்தில் நமது சமூகத்தில் இருந்த அரசியல் விழிப்புணவு மற்றும் பொதுநல