பெங்களூர் அமைதியாக இருக்கிறதா?: மறுக்கிறார் பெங்களூர் வாழ் தமிழர்!

“பெங்களூர் அமைதியாய் இருக்கிறது. ஒரு பாதிப்பும் இல்லை” என்கிற ரீதியில் சிலர் நிலைத்தகவல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மைசூர் ரோடில் TN registration வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. பன்னார்கட்டா அடையார்

சாதி வெறியர்களுக்கு ‘தங்கமகன்’ மாரியப்பனின் தாயார் நெத்தியடி விளக்கம்!

“மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் எனப்படும் ‘பாராலிம்பிக்’ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள என் மகனை, அந்த சாதி இந்த சாதி என கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள்”

விநாயகர் ஒரு மதவாத அரசியல்வாதி?!

அரசியல்வாதி என்று விநாயகரைக் குறிப்பிடுகிறேன். இது உங்களை ஆச்சரியப்படுத்தும். ஞானப்பழத்துக்காக உண்மையாக உலகத்தைச் சுற்றாமல் அம்மை-அப்பன்தான் உலகம் என்று சுற்றி அப்பவே அரசியல் செய்த அரசியல்வாதி அவர்!

“பிள்ளையார் நம் காலத்தின் வன்முறை கருவியாக மாற்றம் அடைந்துவிட்டார்!”

நேற்று மதியம் உணவுக்காக வெளியே சென்றுவிட்டு புத்தக கண்காட்சிக்கு திரும்பும்போது மதுரை தமுக்கம் மைதானத்திற்கு முன்பாக குழுமியிருந்த ஒரு வன்முறை கும்பலிடம் சிக்கிக் கொண்டோம், அவர்களை தூரத்தில்

ஜோதிராவ் புலே பிறந்த தினமே மெய்யான ‘ஆசிரியர் தினம்’!

கல்வியும் அதிகாரமும் ஒரு சாராருக்கு மட்டும் என்கிற நிலை இருந்த காலக்கட்டத்தில் கல்வியின் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சியைத் தொடங்கி வைத்த ஜோதிராவ் புலே குறித்து எத்தனை

விநாயகர் சதுர்த்தி: வெள்ளத்தில் முஸ்லிம்கள் செய்த உதவியை நினைச்சு பாருங்க!

விநாயகர் ஒரு அழையா விருந்தாளி. நமது பூசையறைக்குள் நுழைந்த அந்நிய தெய்வம். இவரை வைத்து இஸ்லாம் சகோதரர்களை பயமுறுத்தும் இந்துத்துவா அக்கிரமங்கள், தமிழர்தம் பண்பாட்டு இழிவாகக் கருதப்பட

பிள்ளையாரை போட்டுடைத்த பெரியார்: நீதிமன்றத்தில் சுவையான விவாதம்!

பெரியார் பிள்ளையாரை போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்… நீதிபதி (கைது செய்த காவலரிடம்): இவர் என்ன குற்றம் செய்தார்? காவலர்: இவர் பிள்ளையாரைப்

“முகேஷ் அம்பானியின் ஆலோசகர் ‘சதுரங்க வேட்டை’ நட்டியாக இருக்குமோ”?!?

இந்திய தொலைதொடர்பு துறையை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்யும் நோக்கத்தில், சாமானிய மக்களின் ஆசையை தூண்டிவிட்டு அவர்களை கவர்ந்திழுக்கும் வகையில், ‘ஜியோ 4ஜி’ என்ற மிகப் பெரிய கவர்ச்சித்

தலையில் அடித்துக் கொண்டு அழுங்கள் தமிழர்களே!

பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. மதுரை சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா கொலைச் செய்திகளைப் படித்துவிட்டு மனது துடியாய் துடிக்கிறது. என்ன நடக்கிறது இந்த

“இந்தி தெரியாதது அவமானம் அல்ல; அது என் இன எழுச்சியின் அடையாளம்!” – சகாயம்

“இந்தி தெரியாது என்று சொல்லுவது எனக்கு அவமானம் அல்ல; அது என் இன எழுச்சிக்கான அடையாளம்” என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின்

ஆங்கிலத்தை “கொலை” செய்த மாணவியை பாராட்டிய கலெக்டர்!

“தமிழில் ஆங்கிலம் கலந்து தமிழ் கொலை செய்யப்படுவதையே கண்டுவந்த எனக்கு, ஒரு ஏழை கிராமத்து அரசுப்பள்ளி மாணவி, முதன்முறையாக ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து ஆங்கிலத்தைக் கொலை செய்ததைக்