“அரசு போடுவதால் ‘வரி’ என்கிறோம், இல்லாவிட்டால் இதன் பெயர் ‘கொள்ளை’!

இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸில் வந்திருக்கும் செய்தி் இது. பெட்ரோல் விலை : ரூ 27.91 மத்திய அரசின் வரிகள் : ரூ 21.99 மாநில அரசின் வரிகள்

திரையரங்கு கட்டணம் ரூ.300 வரை உயரும் அபாயம்! ஆதாயம், பாதிப்பு யார் யாருக்கு?

திரை அரங்குகளில் நுழைவுக் கட்டணம் ரூ.300 வரை உயரும் என தோன்றுகிறது. நகரங்களில் சத்யம் போன்ற திரை அரங்குகளில் இந்த கட்டணம் செலுத்த மக்களுக்கு தயக்கம் இருக்காது.

“அலைபேசியில் 16ஆம் நூற்றாண்டுக்கு பேச முடியுமா?”

மீறல் ○○○○ கடன் கேட்கப்போன என்னிடம் வங்கி மேலாளர் ’அடமானம் வைக்கச் சொத்தேதுமுண்டா’ என்றார் ‘இப்பரந்த ஆகாயமுண்டு’ மேலும் கீழும் பார்த்தவர் ‘ஜாமீன் போட ஆளுண்டா?’ ‘ஓ..கடுவெளிச்

வங்கி பெண் ஊழியரை “தேவாங்கு” என்று திட்டிய “இந்துத்துவ ஓநாய்”!

செந்தில்ராஜ் என்றொரு ஆசாமி, இந்துத்துவ எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, மிக மெதுவாக வேலை பார்க்கும் வங்கி பெண் ஊழியர் ஒருவரின் வீடியோவை (இது 2015, நவம்பர் 25ல் யுடியூபில்

மனைவி விஷயத்தில் மோடி கடைப்பிடிக்கும் 2 அற்ப தந்திரங்கள்!

திருமணத்தின்போது மோடிக்கு 18 வயது. அவரது மனைவி யசோதாபென்னுக்கு 17வயது. மோடியின் இனமான கான்சி (GhanChii) சாதி வழக்கப்படி இது குழந்தைத் திருமணம் அல்ல. ஆனால், மோடி

“பா.ஜ.க. அறிக: நாங்களும் இஸ்லாமியர்களும் வேறு வேறு அல்ல…!”

தமிழகத்தில் இந்து – இஸ்லாமியப் பகையை மூட்டி, அதன்மூலம் குளிர்காய நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி முதலில் சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். மதுரையைச் சுற்றி இருக்கும்

காவிரி: “தத்துவஞானி” சமஸ் சாப்பிடுவது சோறா? கழிவா?

சமஸ் ஒரு தத்துவ ஞானி. சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். “ஏம்பா கொஞ்சம் உப்பு கொண்டு வா” என்று எளிமையான முறையில் அதற்குத்

“ராமனை வச்சி பொழப்பு நடத்த பாக்குறானுக களவாணி பசங்க”: காமராஜர் அதிரடி!

“நீங்க பலதெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா? இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம்கூடத் தாமதிக்காமல், “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ

கிறிஸ்துதாஸ் காந்தி சர்ச்சை: தந்தி தொலைக்காட்சியில் நடந்தது என்ன?

18.10.2016 அன்று தந்தி தொலைக்காட்சியில் “ஆய்த எழுத்து” நிகழ்ச்சியில் முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியும், பிஜேபியைச் சேர்ந்த ராகவன் என்பவரும் பங்கெடுத்துள்ளனர். விவாதத்திற்கு இடையில் பிஜேபி

ஆதார் அபாயம்: உங்களை பற்றிய முழு தகவல்கள் இப்போது அம்பானி கையில்!

ஆதார் அட்டையின் ஆபத்தை இன்னும் நம் மக்கள் உணராமல் விழுதடித்துக்கொண்டு வாங்க ஓடுகிறார்கள். அவர்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். ஆதார் அட்டையை கொண்டுவரும் பொழுது, “இது கட்டாயமில்லை”

“தொப்பை வளர்வதை ஞானம் வளர்வதாக நினைத்த குற்றவாளிகள்!”

“கம்ப்யூட்டர் தயாரிக்கும் முறை பற்றி வேதங்களிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலைநாடு அதைத் திருடி கம்ப்யூட்டரைத் தயாரித்து பயன்படுத்திவிட்டது. வேதங்களை நாம் சரியாகப் படிக்காததால்தான் கம்ப்யூட்டர் துறையில் அமெரிக்கர்களை