“சென்னை விமான நிலையத்தில் உணவு விலை அராஜகம்: ஃபீலிங் ப்ரவுடு…!”

ஏர்போர்ட்டில் உணவுகளை அராஜக விலையில் விற்பது என்கிற ட்ரிக்கை எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நம்மூர் ஏர்போர்ட்டுகளில் (சென்னை, பெங்களூர் இரண்டிலுமே) நான் கவனித்தவரை

“பசும்பொன் தேவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

கேள்வி : “பசும்பொன் தேவர் அய்யாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் சொந்த சாதி மக்களுக்கு விட அரிஜன மக்களுக்குத்தான் அதிகம் நன்மைகள் செய்திருக்கிறார். அவரைப் பற்றி

தேவர் குருபூஜை நாள் சிந்தனை: “பிரமலை கள்ளர் பெருமை (?)”

இன்றைய நாள் கருதி ஒரு மீள். இந்த பிரமலை கள்ளர் கூட்டம் இன்னும் பேரனுபவங்களை எனக்கு தந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றை பிறிதொரு தருணத்தில் எழுதுகிறேன். # #

ஆர்.எஸ்.எஸ்-ன் கோமாதா மூத்திரம்: ஒரு அறிவியல் பார்வை!

”உன்னுடைய மாதாவின் பிணத்தை நீயே தூக்கிப் போட்டுக் கொள்” என்று குஜராத் தலித்துகள் பார்ப்பன இந்துமதவெறியின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து விட்டாலும், சோர்ந்து விடாத காவி கும்பல்,

தீபாவளி நாள் சிந்தனை: “எது கொண்டாட்டம்?”

நரகாசுரன், கிருஷ்ணன், பூமாதேவி என சமய காரணக்கதைகளை மூலமாக கொண்டதுதான் தீபாவளி. ஓர் இனத்தை அழிக்க முனையும் அரசியல் வேறு அந்த காரணத்துக்கு பக்கத்துணை. அடிப்படையில் அது

நரகாசுரன் அந்தக்கால நக்சலைட்!

அப்போது என் மகளுக்கு எட்டு வயது அக்கம் பக்கத்தில் தீபாவளி பரபரப்பு. குடும்பம் கொண்டாடவில்லை என்றாலும் தெருவே தீபாவளியை மகள் கண்ணில் காட்டியது. ஏம்ப்பா…. நம்ம வீட்ல

“தீபாவளி என்பது தமிழர்களை அடிமைப்படுத்திய நாள்!”

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதல் நாள்,

“அரசு போடுவதால் ‘வரி’ என்கிறோம், இல்லாவிட்டால் இதன் பெயர் ‘கொள்ளை’!

இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸில் வந்திருக்கும் செய்தி் இது. பெட்ரோல் விலை : ரூ 27.91 மத்திய அரசின் வரிகள் : ரூ 21.99 மாநில அரசின் வரிகள்

திரையரங்கு கட்டணம் ரூ.300 வரை உயரும் அபாயம்! ஆதாயம், பாதிப்பு யார் யாருக்கு?

திரை அரங்குகளில் நுழைவுக் கட்டணம் ரூ.300 வரை உயரும் என தோன்றுகிறது. நகரங்களில் சத்யம் போன்ற திரை அரங்குகளில் இந்த கட்டணம் செலுத்த மக்களுக்கு தயக்கம் இருக்காது.

“அலைபேசியில் 16ஆம் நூற்றாண்டுக்கு பேச முடியுமா?”

மீறல் ○○○○ கடன் கேட்கப்போன என்னிடம் வங்கி மேலாளர் ’அடமானம் வைக்கச் சொத்தேதுமுண்டா’ என்றார் ‘இப்பரந்த ஆகாயமுண்டு’ மேலும் கீழும் பார்த்தவர் ‘ஜாமீன் போட ஆளுண்டா?’ ‘ஓ..கடுவெளிச்

வங்கி பெண் ஊழியரை “தேவாங்கு” என்று திட்டிய “இந்துத்துவ ஓநாய்”!

செந்தில்ராஜ் என்றொரு ஆசாமி, இந்துத்துவ எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, மிக மெதுவாக வேலை பார்க்கும் வங்கி பெண் ஊழியர் ஒருவரின் வீடியோவை (இது 2015, நவம்பர் 25ல் யுடியூபில்