லட்சியவாதிகள் சாவதில்லை: பிரபாகரனை போலவே காஸ்ட்ரோவும் வாழ்கிறார்!

புரட்சியின் தீயை நெஞ்சில் ஏந்தி, லட்சியத்தின் வேட்கையோடு போராட்டத்தை வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களுக்கு, மரணம் என்பது முடிவல்ல. அவர்களது லட்சியம் வெல்லும் வரையில் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

“கடவுளின் பெயரால் ஏசு செய்ய சொன்னதை புரட்சியின் வெற்றியால் செய்திருக்கிறோம்!” – காஸ்ட்ரோ

“உங்கள் ஏசு சொன்னதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். பசித்தவருக்கு ரொட்டி கொடுக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் பசியால் வாடுகிறவர்கள் இல்லை. அறியாமையில் உழல்வோருக்கு அறிவுப் பாதையைத் திறக்கச்

“அச்சுறுத்தல் பயிற்சிகளை ஆர்.எஸ்.எஸ். நிறுத்தியாக வேண்டும்”: எச்சரித்தவர் எம்.ஜி.ஆர்!

“எம்.ஜி.ஆர் ஒரு ஆர்.எஸ்.எஸ் / இந்துத்துவா சார்பாளர்” என்கிறார்கள். “இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தது ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை” என்கிறார்கள். அது ஆர்.எஸ்.எஸ் சார்பு

ஆயிரக்கணக்கான தலித்துகள் கிராம நிர்வாக அலுவலராக வரும் சூழலை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்!

“இடஒதுக்கீடு, சாதி, தாலி மறுப்புத் திருமணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் சேர்ந்து திமுகவுக்கு எதிராக எம்.ஜி.ஆருடன் அணி சேர்ந்தனர்” என்கிறார்கள். ஆனால்

“என் மதம் இந்து மதம் அல்ல; திராவிட மதம்” என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!

“எம்.ஜி.ஆருக்கு திராவிடக் கொள்கையின் மீது எந்தப் பற்றும் இருந்ததில்லை, திமுக அவரைத் தன் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டது, கருணாநிதியைப் போல இந்துமதக் கடவுள்களை அவர் சீண்டியதில்லை, மத

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாட இந்துத்துவ கும்பலுக்கு தகுதி இல்லை!

‘தி இந்து’ தமிழ் நாளிதழில், நவம்பர் 16ஆம் தேதி, கே.கே.மகேஷ் எழுதிய “எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது?” என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கான மறுப்பு

யார் வெட்கப்பட வேண்டும் – மக்களா? மோடி கும்பலா?

“இந்திய அரசின் ‘செல்லாது’ அறிவிப்பை எதிர்ப்பவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்று சொன்னார் ஒரு தேசாபிமானி நண்பர். நாங்க ஏன் சார் வெட்கப்படணும்? உலகின் ஒரே ஒரு ஒப்பற்ற

“இது மங்கள்யான் அல்ல; மோடி மீது மனைவி கோபத்தில் எறிந்த பறக்கும் வடை சட்டி!”

சென்னை உயர்நீதீமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், “2000 ரூபாய் நோட்டில் தேவநாகிரி எண் போல தென்படுவது, தேவநாகிரியில் எழுதப்பட்ட எண் அல்ல. நோட்டிற்கு அழகூட்ட

பாஜக அமைச்சருக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளியா?

இந்தியாவெங்கும் அன்றாட தேவைகளுக்காக மக்கள் பழைய நோட்டுக்களை மாற்ற முடியாமல் பரிதவிக்கிறார்கள். சிலர் தற்கொலையே செய்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சினையல்ல, தேசத்திற்காக தியாகம் செய்ய வேண்டும் என்று

குடிமக்களின் வியர்வையை, ரத்தத்தை அரசே உறிஞ்சி குடிக்கும் அவலம்!

வரி வரி என்று வெறிபிடித்து வழிப்பறி செய்து, குடிமக்களின் வியர்வையை, ரத்தத்தை அரசே உறிஞ்சிக் குடிக்கும் அவலம்… 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். 4 லட்சத்துக்கு வரி

காலங்காலமாக இந்துத்துவ கும்பல் செய்யும் அதே புரட்டு வேலைக்குத் தான் “மோடி ஆப்”!

மோடி செயலி (app): மோடி தன் அறிவாற்றலை பயன்படுத்தி, உருவாக்கியுள்ள மற்றுமொரு உத்திதான் இந்த மோடி ஆப் என்னும் ஸ்மார்ட்போன் செயலி. அதாவது இந்த செயலியை உங்கள்