“ஜெ.வின் சரியான வாரிசு என்பதால் சசிகலாவை எதிர்க்கிறேன்!”

சசிகலாவை எதிர்ப்பதற்கும், அவர் முதலமைச்சர் ஆவதற்கு வருந்துவதற்கும் காரணம் அவர் ஜெயலலிதாவின் சரியான வாரிசு என்பதாக இருப்பதுதான் பொருத்தமே தவிர அவர் தவறான வாரிசு என்பதாக இருக்க

கூனிக்குறுக செய்யும் வரலாற்று அசிங்கத்துக்கான எதிர்வினை

அவரை பண்ணப்பாண்டி என அழைப்பார்கள். தாத்தாவின் தோட்டத்தில் வேலை பார்த்தார். வேலை என்றால் தோட்டத்துக்கு காவல் இருப்பது. வயலுக்கு நீர் பாய்ச்சுவது. நாங்கள் சென்றால், மரம் ஏறி

விளைவு தெரியாமல் வாளிகளை தூக்கிக் கொண்டு போய் நிற்பது முந்திரிக்கொட்டைத்தனம்!

இரண்டு சரக்கு கப்பல்களாம். ஒவ்வொண்ணும் செம நீட்டமாம். துறைமுகத்திலிருந்து ஒண்ணு கெளம்புச்சாம். இன்னொண்ணு உள்ளுக்க வந்துச்சாம். திடீர்னு பாத்தா ரெண்டும் இட்ச்சிக்கிச்சாம். கன்சைன்மெண்ட் ஓட்டையாகி ஆயில் ஸ்பில்லிங்காம்…

அரசாங்கம் மக்களுக்கானதாக இருக்கையில் தான் போலீசும் மக்களுக்கானதாக இருக்கும்!

“நாங்கள் தமிழனுக்காகத்தானே போராடினோம், தமிழ்நாட்டு போலீஸ் ஏன் எங்களை தாக்குகிறது?” என் தொலைக்காட்சி ஒன்றில் கேட்கிறார் போராட்ட களத்தில் இருந்த பெண். “பிடிபட்ட ஒருவனை 50 போலீஸ்

தலைக்கு வந்தது… பெண் காவலர் மகாலட்சுமியுடன் போய்விட்டது…!

மகாலட்சுமி என ஒரு பெண் காவலர். மீனவர் குப்பத்தில் உள்ள குடிசை ஒன்றுக்கு தீ வைப்பவர் இவர்தான் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர் போல் இன்னும் ஒரு பெண்

முறிபடும் கிளையே நாற்புறமும் தழைக்கும்! இதுவே இயற்கையின் விதி!

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் ஜனவரி 21 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. 23 ஆம் தேதி சட்டமன்றத்தால் நிரந்தரச் சட்டமானது. இடைப்பட்ட நாட்களில் அது ரகசிய சட்டமாக வைக்கப்பட்டிருந்தது

“துரோகத்தின் புதிய முகங்களை அடையாளம் காண காத்திருக்கிறோம்; ‘கெட்ட சிவா’க்களே… வருக!”

ராகவா லாரன்ஸ், மாணவர்கள் பெயரால்  ஒரு கட்சி ஆரம்பிக்கத் திட்டமிடுவதாக செய்திகள் அடிபடுகின்றன. கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கும் திட்டமெதுவும் அவரிடம் இருப்பதாக நான் கருதவில்லை. வரப்

சாதி கள்ள மௌனத்தை கூண்டில் ஏற்றிய நந்தினி!

புழுக்கள் நெளிய அழுகிய உடலுடன் கிணற்றுக்குள் கிடந்த நந்தினியை கடந்த 14.01.2017 அன்று வெளியே எடுத்தனர். அவரது வாயில் கிழிந்து போன உள்ளாடை திணிக்கப்பட்டு இருந்தது. சிதைந்த

“கள்ளக்காதல்” மாரிமுத்துவும், “பப்பி ஷேம்” பாஜகவும்!

மாரிமுத்து, பாரதிய ஜனதாவின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர். இவரது உடலை கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டிருக்கிறார்கள் உறவினர்கள். காவல்துறை

மாரிமுத்துவின் கள்ளக்காதல் தற்கொலையும், “சத்தியவதி” தமிழிசையின் பொங்கலும்!

திருப்பூரில் இறந்துபோன பீஜேபி நகரத் துணைத் தலைவர் மாரிமுத்து “கொலை செய்யப்பட்டார்” என்று தமிழிசை பொங்கு பொங்கென்று பொங்கினார். மாரிமுத்து தன் கள்ளக் காதல் அம்பலமானதால் அவமானமுற்று

பின்லேடன் பட விவகாரம்: தடா ரஹீம் – ஹெச்.ராஜா கூட்டு சதி அம்பலம்!

“கோடாரிக் காம்பு” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மரத்தை வெட்டுவதற்கு வெறும் இரும்புத்துண்டு மட்டும் இருந்தால் போதாது. அந்த மரத்தின் ஒரு கிளையை ஒடித்து அதில் இரும்புத்துண்டை மாட்டி