“கிரிமினல் சாமியாரின் பிசினஸ் வளர்ச்சிக்காக வருகிறார் என்றால், அவர் யாருக்கான பிரதமர்?”

ஆன்மிக வணிகர்… தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி  காட்டுயிர்களுக்கு தொல்லை கொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை

“கட்சிகளின் விளையாட்டை வேடிக்கை பார்த்தது போதும்; மக்கள் பிரச்சனைகளில் கவனம் வைப்போம்!”

மக்களாகிய நாமே மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் புறந்தள்ளி அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டுகளை வேடிக்கை பார்த்துக் காலம் கழித்துக்கொண்டிருக்கிறோம். பிறகு, மீடியாவோ, அரசோ மக்கள் பிரச்சனையைக் கவனிக்கவில்லை

“நடந்ததும் நடந்திருக்க கூடாததும்!” – சுபவீ

நேற்று (18.02.2017) தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டிய நேரத்தில், ஒரு பெரிய துயரம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அது அனைத்துக்கும் தி.மு.க. மட்டுமே காரணம் என்பது போலச்

“சபாநாயகர் தனபாலுக்கு ஒரு அருந்ததியனாக என் கண்டனங்கள்!”

“நான் சார்ந்துள்ள அருந்ததிய சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேரவையில் திமுகவினர் நடந்து கொண்டனர்” – சபாநாயகர் தனபால். தனபால் அவர்களுக்கு கடைசியாக, தான் ஒரு அருந்ததியர் என்பது

“ஒரு பயங்கரமான கொள்ளை கூட்டத்தின் தலைவி சசிகலா!”

சசிகலாவை நேருக்கு நேர்  சந்தித்தது இல்லை. அவருடன் பேசியதும் இல்லை. எனவே ஒரிஜினலாக எந்த கருத்தும் கிடையாது. தனிப்பட்ட துவேஷத்துக்கு இடமே இல்லை. ஆனால், நாட்டின் மிக

“நோ விகேஎஸ், நோ ஓபிஎஸ், நோ எம்கேஎஸ், நோ மோர் பிஜேபி…!”

தமிழச் சமூகமே, எப்போது விழித்துக்கொள்ளப் போகிறாய்…? வி.கே.சசிகலா மீது நீ கொண்டுள்ள கட்டற்ற வெறுப்பையும், கோபத்தையும் முதலீடாகக் கொண்டு,  மீண்டும் கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது ஒ.பி.எஸ் அணி. ஒ.பி.எஸ் அணியை

“சமாதியவே இந்த அடி அடிக்குதே… உயிரோட இருந்தபோது என்னா அடி அடிச்சிருக்கும்…!”

சரணடையப் புறப்பட்டார் சசிகலா. கூடச் செல்கிறது மிடாஸ். தொட்டதையெல்லம் பொன்னாக்கிக் கொடுக்க போயஸ் கார்டன் வரவில்லை. ராணியோடு இளவரசியும் பயணிக்கிறார். தன் குடும்பத்துக்கு சம்பாதித்ததற்காக இதை சரித்திரம்

சனியை ஆரத்தி எடுத்து நடுவீட்ல உக்கார வச்ச ஓபிஎஸ்!

என்ன பன்னீர் செல்வம், நீ திருந்தவே மாட்டியா? அன்றைக்கு பதவிய காப்பாற்ற அம்மா, சின்னாத்தா கால்ல விழுந்த. நேற்று சின்ன மருமக கால்ல விழுந்த. இன்றைக்கு எம்எல்ஏக்கள்

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தவிர்த்து அரூபமான குற்றவாளிகளும் இருக்கிறார்கள்!

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா தான் ‘தண்டனை’

சசிகலா, ஜெயா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்: 5 சாத்தியங்கள்!

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளைய தீர்ப்பு எவ்வாறு இருக்கும்? ஜெயலலிதா தவறு செய்தது உண்மை. தவறுக்கு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் துணை புரிந்தார்கள் என்று

“நான் ஓ.பி.எஸ். வீட்டுமுன் தோசை கடை போடலாம் என்று பார்க்கிறேன்!”

நேற்று கவிஞர் பெருந்தேவி மேடம் ஓ பி எஸ் வீட்டில் நடந்து வரும் காட்சிகளை எழுதச் சொன்னார். சீனியர் ஒருத்தரின் வேண்டுகோள் என்பதால் போனஸாக அந்தப் பக்கத்து