சனியை ஆரத்தி எடுத்து நடுவீட்ல உக்கார வச்ச ஓபிஎஸ்!
என்ன பன்னீர் செல்வம், நீ திருந்தவே மாட்டியா? அன்றைக்கு பதவிய காப்பாற்ற அம்மா, சின்னாத்தா கால்ல விழுந்த. நேற்று சின்ன மருமக கால்ல விழுந்த. இன்றைக்கு எம்எல்ஏக்கள்
என்ன பன்னீர் செல்வம், நீ திருந்தவே மாட்டியா? அன்றைக்கு பதவிய காப்பாற்ற அம்மா, சின்னாத்தா கால்ல விழுந்த. நேற்று சின்ன மருமக கால்ல விழுந்த. இன்றைக்கு எம்எல்ஏக்கள்
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா தான் ‘தண்டனை’
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளைய தீர்ப்பு எவ்வாறு இருக்கும்? ஜெயலலிதா தவறு செய்தது உண்மை. தவறுக்கு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் துணை புரிந்தார்கள் என்று
நேற்று கவிஞர் பெருந்தேவி மேடம் ஓ பி எஸ் வீட்டில் நடந்து வரும் காட்சிகளை எழுதச் சொன்னார். சீனியர் ஒருத்தரின் வேண்டுகோள் என்பதால் போனஸாக அந்தப் பக்கத்து
இந்த செங்கோட்டையன் அண்ணனைப் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நேரடிப் பழக்கமில்லை. ஆனால் என்னுடைய தோழமைக் காதுகள் அவரோடு எந்நேரமும் இருந்தன. நல்ல மனிதர் அவர். சும்மா
இப்போதைக்கு சசிகலாவைப் போல பொதுமக்களால் வெறுக்கப்படும் பிறிதொரு அரசியல்வாதி கிடையாது. அதை மிகவும் வெளிப்படையாக பொதுமக்களே வெளிப்படுத்துவதையும் காண ஆச்சர்யமாக இருக்கிறது. முகம் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும்
ஒருவர் கொலை செய்தார் என்பதை நிரூபிக்க நேரடியாக பார்த்த சாட்சியோ, வலுவான ஆதாரங்களோ அவசியம் கிடையாது. கொலையால் யாருக்கு லாபம், அந்த நபர் கொலை செய்வார் என்பதற்கான
ஒருத்தனுக்கு பிடிக்கலைன்னா பரவாயில்ல, ஒருத்தனுக்கு கூட பிடிக்கலைன்னா எப்படி? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம, மக்கள் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை என்பதை அறிந்தும் கூட, இப்படி
காலைல இருந்து தீபா பேட்டி எடுக்க செய்தியாளர்கள் எல்லாம் அவங்க வீட்ல காத்துட்டு இருக்கோம். “தீபா தூங்கிட்டு இருக்காங்க, எழுந்திருக்கலை”னு அப்பப்போ தீபா கணவர் வந்து பதில்
சுவாதிய கொன்னாய்ங்க… அவசர அவசரமா ராம்குமார கொன்னாய்ங்க… ஜெயலலிதாவை ஆஸ்பத்திரில போட்டாய்ங்க.. கடைசில ஜெயலலிதாவை ஒரேயடியா போட்டாய்ங்க… பதட்டத்தோட பதட்டமா பன்னீர முதல்வதராக்குனாய்ங்க.. சோகத்தோட சோகமா சின்னம்மாவ
கடந்த 5-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வராக