“கிரிமினல் சாமியாரின் பிசினஸ் வளர்ச்சிக்காக வருகிறார் என்றால், அவர் யாருக்கான பிரதமர்?”
ஆன்மிக வணிகர்… தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லை கொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை











