நெடுவாசல் போராட்ட களத்தில் தமிழர்களாக இணைந்த இஸ்லாமியர்கள்!
நெடுவாசல் போராட்ட களத்தில் இணைந்திருக்கும் இஸ்லாமியர்கள். சல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மதுரை தமுக்கத்திலேயே அடுப்பு போட்டு 7 நாட்களும் 24 மணி நேரமும்
நெடுவாசல் போராட்ட களத்தில் இணைந்திருக்கும் இஸ்லாமியர்கள். சல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மதுரை தமுக்கத்திலேயே அடுப்பு போட்டு 7 நாட்களும் 24 மணி நேரமும்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய
பொதுவாக தமிழர்கள் எழுத்தாளர்களை கொண்டாடுவதில்லை என சொல்வார்கள். அதையும் எழுத்தாளர்களே அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். கேரளா, ஃப்ரான்ஸ் என உதாரணங்களை லோக்கலில் இருந்து இண்டர்நேஷனல் வரை அடுக்குவார்கள். நானும்
பெண்களில் பெரும்பாலும் மவுன ராகம் பட ரேவதியாகத்தான் இருக்கின்றனர். அவர்களுக்கு மோகன் பிடிப்பதில்லை. கார்த்திக்தான் பிடிக்கிறது. மோகனின் மென்மை, மரியாதை, space கொடுத்தல் போன்றவற்றை அவர்கள் விரும்புவதில்லை.
நெடுவாசலுக்கு சரத்குமார் வந்திருந்தார். வெளில வந்து, “சைட் சுத்தி பாத்தேன். டிஎம்டி முறுக்கு கம்பில தளம் போட்டுத்தான் ட்ரில் பண்ணிருக்காங்க. சோ… உறுதியா இருக்கும். விவசாயிகள் பயப்பட வேணாம்”னு
இல.கணேசன், “நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார். இது எங்கையோ ஒரு பாக்கியராஜ் படத்திலே கேட்ட வசனம் மாதிரி இருக்குது. அது போகட்டும். இல.கணேசன் எந்த
“நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை” என்பதை மிக சாதாரணமாக சொல்லிவிட்டார் இல.கணேசன். நாடு என்பது மாநிலங்களால் உருவானது என்பதும்,மாநிலம் என்பதும் மக்களால் நிரம்பியதும்
சில ஆண்டுகளுக்கு முன்பு கொட்டக்காச்சியேந்தல் பஞ்சாயத்து தலைவர் கருப்பன் அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் நாற்காலியில் உட்கார தடை விதிக்கின்றனர் என்கிற பிரச்சனை தமிழகம் முழுவதும்
பாலியல் வன்முறையாளனை கொண்டாடுவதே சிவராத்திரி….. சிவன், பிருந்த ரிஷியின் மனைவியை கற்பழித்தார். (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம்) பாதிக்கப்பட்ட பிருந்த
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சவுக்கு சங்கர் இந்த ஜக்கியை பற்றி எழுதினார். அதற்கு பிறகே மக்கள் அவனை பற்றி பேச, விசாரிக்க, கண்டிக்க தொடங்கினர். இரண்டு வருடம்
இளவரசன் கொலையா? தற்கொலையா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் சிபிசிஐடி போலீசாரின் குற்றப்பத்திரிக்கை முழுமையானதாக இல்லை. தர்மபுரி போலீசாரின் விசாரணை போக்கு பாகுபாடாக இருக்கிறது என்பதற்காகத்