“நெடுவாசலில் மட்டும் அல்ல; அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் திட்டத்தை கைவிட வேண்டும்!”

முக்கியமான பதிவு. தயவு செய்து படிக்கவும். நெடுவாசல் என்பது ஒரு குறியீடு மட்டுமே. ஆனால் உண்மையில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே “மண்ணெண்ணை எடுக்கிறோம்” என்ற பெயரில்  விவசாயிகளை

“நெடுவாசல் போராட்டத்தை இனி அரசுகள் இப்படி சீர்குலைக்கும்…!”

போராட்டக்காரர்களை போலீஸ் அடிக்க தொடங்கி இருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட மாட்டாது எனவும், மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசு சொல்லியிருக்கிறது. இது

“ஆகையால் இனி நாங்களும் எதையும் இழக்க தயாராக இல்லை டவுசர் பாய்ஸ்…!”

என்னத்துக்குடா  நாங்க தியாகம் பண்ணனும்? திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு – தியாகம் செய்திருக்கோம். கேரளாவில் பீர்மேடு யாருடையது –

மோகன்லால் நிஜ கதையும், தனுஷின் “மேலூர் பெற்றோர்(!)” நிலையும்!

நிஜ வாழ்க்கை கதையொன்றை சொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. 2011 என்று நினைக்கிறேன். ஒரு மதிய நேரத்தில் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போதெல்லாம் எவ்வளவு பிரியாணி

நெடுவாசல் போராட்ட களத்தில் தமிழர்களாக இணைந்த இஸ்லாமியர்கள்!

நெடுவாசல் போராட்ட களத்தில் இணைந்திருக்கும் இஸ்லாமியர்கள். சல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மதுரை தமுக்கத்திலேயே அடுப்பு போட்டு 7 நாட்களும் 24 மணி நேரமும்

“நெடுவாசல் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் தீர்ப்போம்! நீதிமன்றம் போகாதே! எச்சரிக்கை!”

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய

“தமிழ் சமூகம் செய்த பாவத்தின் சம்பளம் – சமகால எழுத்தாளர்கள்!”

பொதுவாக தமிழர்கள் எழுத்தாளர்களை கொண்டாடுவதில்லை என சொல்வார்கள். அதையும் எழுத்தாளர்களே அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். கேரளா, ஃப்ரான்ஸ் என உதாரணங்களை லோக்கலில் இருந்து இண்டர்நேஷனல் வரை அடுக்குவார்கள். நானும்

ஆனாலும் “ரேவதி”களுக்கு “மோகன்”களை பிடிப்பதில்லை!

பெண்களில் பெரும்பாலும் மவுன ராகம் பட ரேவதியாகத்தான் இருக்கின்றனர். அவர்களுக்கு மோகன் பிடிப்பதில்லை. கார்த்திக்தான் பிடிக்கிறது. மோகனின் மென்மை, மரியாதை, space கொடுத்தல் போன்றவற்றை அவர்கள் விரும்புவதில்லை.

நெடுவாசல் பலா மரத்தடியில் சிரிச்சுக்கிட்டு இருக்கார் அப்துல் கலாம்!

நெடுவாசலுக்கு சரத்குமார் வந்திருந்தார். வெளில வந்து, “சைட் சுத்தி பாத்தேன். டிஎம்டி முறுக்கு கம்பில தளம் போட்டுத்தான் ட்ரில் பண்ணிருக்காங்க. சோ… உறுதியா இருக்கும். விவசாயிகள் பயப்பட வேணாம்”னு

“நமக்கு யார் வேண்டும் – பாரதியா? அல்லது இல.கணேசனா?”

இல.கணேசன், “நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார். இது எங்கையோ ஒரு பாக்கியராஜ் படத்திலே கேட்ட வசனம் மாதிரி இருக்குது. அது போகட்டும். இல.கணேசன் எந்த

“தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் மிஸ்டர் இல.கணேசன்!”

“நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை” என்பதை மிக சாதாரணமாக சொல்லிவிட்டார் இல.கணேசன். நாடு என்பது மாநிலங்களால் உருவானது என்பதும்,மாநிலம் என்பதும் மக்களால் நிரம்பியதும்