”தேச துரோகி ஆகணுனா பெப்சிய குடி”: கோவன் பாடல் – வீடியோ
சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் பாடிய பாடல் – வீடியோ:
சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் பாடிய பாடல் – வீடியோ:
ஒரு நாடு. அரசுகள் மக்களை ஒடுக்குகின்றன. நீதிமன்றங்கள் மக்கள் விரோத தீர்ப்புகள் எழுதுகின்றன. நீதிபதிகள் ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு நிகரான அறிவுடன் வசனம் பேசுகின்றனர். மக்கள் இளைஞர்களை
“பெப்சி கம்பெனி தலைவர் இந்திரா நூயி போய் பிரதமரை பார்ப்பது குற்றமா? அதனால் என்ன ஆகிவிடும்?” என்கிற ரீதியில் பேசுகிறவர்கள் கவனிக்க வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. தாமிரபரணியில்
தாமிரபரணி ஆற்றிலிருந்து “தனியார் குளிர்பான” நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும்
Coke, Pepsi Vs Thamirabarani river water Madras High Court | FullOnGalatta News
எங்கள் சோலைவனத்தை பாலைவனமாக்க வந்த காலனே! கையாலாகாத அரசே! உனக்கு கார்பன் தான் வேண்டும் என்றால் ஒரு வழி சொல்கிறேன் கேள்! பாராளுமன்றத்தின் மைய மண்டபத்திலும், தமிழ்நாடு
1960-ல் சோமாலியா மிகப் பெரிய விவசாய நாடு. இத்தாலியரின் பிடிக்குள் இருந்த சோமாலியா ஒரு காலத்தில் மிகவும் பசுமை நிறைந்த நாடாக இருந்தது. இத்தாலியரின் பிடிக்குள் சிக்கி
முக்கியமான பதிவு. தயவு செய்து படிக்கவும். நெடுவாசல் என்பது ஒரு குறியீடு மட்டுமே. ஆனால் உண்மையில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே “மண்ணெண்ணை எடுக்கிறோம்” என்ற பெயரில் விவசாயிகளை
போராட்டக்காரர்களை போலீஸ் அடிக்க தொடங்கி இருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட மாட்டாது எனவும், மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசு சொல்லியிருக்கிறது. இது
என்னத்துக்குடா நாங்க தியாகம் பண்ணனும்? திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு – தியாகம் செய்திருக்கோம். கேரளாவில் பீர்மேடு யாருடையது –
நிஜ வாழ்க்கை கதையொன்றை சொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. 2011 என்று நினைக்கிறேன். ஒரு மதிய நேரத்தில் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போதெல்லாம் எவ்வளவு பிரியாணி