“சோசலிச புரட்சி என்ற உன்னதத்தை உள்ளடக்கமாக கொண்டது உலக மகளிர் தினம்!”

உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும், எல்லா அமைப்புகள் சார்பாகவும், மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. ஏதோ பெண்களுக்கான சில சலுகைகள், அவர்களைச் சார்ந்த சில வர்த்தக

“பொறுமையின் எல்லைக்கு எங்களை வேகமாக விரட்டுங்கள்; இன்னும் வேகமாக…!”

மீனவனை கொன்றதை வரவேற்கிறோம். இன்னும் நிறைய மீனவர்கள் கொல்லப்பட வேண்டும். இன்னும் நிறைய இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுங்கள். மீத்தேன் எடுங்கள். பால், பெட்ரோல் என இன்னும் பலவற்றுக்கு

“வங்கிகளின் சேவை வரிகளால் சோர்வடைந்து இருக்கிறீர்களா? அஞ்சலகம் வாருங்கள்!”

வங்கிகளின் சேவை வரிகளால் சோர்வடைந்து உள்ளீர்களா? எப்பொழுது, எப்படி, சேவை வரி பிடிப்பார்களோ என குழப்பம் அடைகிறீர்களா? அஞ்சலகம் வாருங்கள்! கணக்கு துவக்குங்கள்!! கட்டணமற்ற சேவைகளை அனுபவியுங்கள்…

கோக், பெப்சியோடு பவண்டோ வையும் எதிர்ப்பது சரியா?

“மாப்பிள்ளை விநாயகர்” என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதுரை சுற்று வட்டார இளைஞர்களுக்கு அது ஒரு திரையரங்கின் பெயராக நினைவிருக்கலாம். ஆனால் அதே பெயரில் ஒரு குளிர்பானமும் “பெப்சி

“போராட்டம் தான் மக்களுக்கு வழி எனில் எதற்கு ஓட்டு?”

ஒரு நாடு. அரசுகள் மக்களை ஒடுக்குகின்றன. நீதிமன்றங்கள் மக்கள் விரோத தீர்ப்புகள் எழுதுகின்றன. நீதிபதிகள் ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு நிகரான அறிவுடன் வசனம் பேசுகின்றனர். மக்கள் இளைஞர்களை

“உள்ளே வந்துட்டான்; மோதிக்கிட்டே இருக்கணும்! இல்லேனா ‘வந்தேமாதரம்’ பாடி அடி வாங்கணும்!”

“பெப்சி  கம்பெனி தலைவர்  இந்திரா  நூயி  போய்  பிரதமரை  பார்ப்பது  குற்றமா?  அதனால்  என்ன ஆகிவிடும்?”  என்கிற  ரீதியில்  பேசுகிறவர்கள்  கவனிக்க வேண்டியவை  ஏராளமாக  இருக்கின்றன. தாமிரபரணியில் 

“தாமிரபரணி வழக்கின் தீர்ப்பு – மக்கள் விரோத தீர்ப்பே!”

தாமிரபரணி ஆற்றிலிருந்து “தனியார் குளிர்பான” நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும்

“நேற்று வாடிவாசல்! இன்று நெடுவாசல்! நாளை கோட்டை வாசல் திறப்போம்!”

எங்க‌ள் சோலைவ‌ன‌த்தை பாலைவ‌னமா‌க்க‌ வ‌ந்த‌ கால‌னே! கையாலாகாத‌ அர‌சே! உன‌க்கு கார்ப‌ன் தான் வேண்டும் என்றால் ஒரு வ‌ழி சொல்கிறேன் கேள்! பாராளும‌ன்றத்தின் மைய‌ ம‌ண்ட‌ப‌த்திலும், த‌மிழ்நாடு

சோமாலியா நாடாக மாறப்போகும் தமிழ் திருநாடு…!

1960-ல்  சோமாலியா   மிகப் பெரிய   விவசாய   நாடு. இத்தாலியரின்   பிடிக்குள்   இருந்த   சோமாலியா  ஒரு காலத்தில்  மிகவும்  பசுமை  நிறைந்த   நாடாக   இருந்தது. இத்தாலியரின்   பிடிக்குள்   சிக்கி