ஆம்… அவன் தான் திருமுருகன் காந்தி!

அவன் இளைஞன். படித்து முடித்து நிறைய கனவுகளுடன் இருந்தான். அவனிடம் இருந்த படைப்பாற்றலுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. கொஞ்ச காலம் கழித்து சொந்தமாக ஒரு விளம்பர

“பணம் கொடுத்தால் என்ன வேண்டு மானாலும் செய்வீர்களா கமல்?”

விஜய் தொலைக்காட்சிக்கு கண்டனங்கள், கமலுக்கு கடும் கண்டனங்கள்… பிக் பாஸ் போன்ற சமூக சீரழிவு நிகழ்வுகளை தமிழ்நாட்டில் ஒளிபரப்புவது வக்கிரமான செயல். ஏற்கனவே தமிழ்நாட்டு குடும்பங்களை சீரழித்ததில்

மாட்டுக்கறி தடை போல் ஒரு கேவலமான விஷயம் வேறெதுவும் இல்லை!

ஆன்மீகத்தில் பெரிய ஈடுபாடு உண்டு. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்ந்தவன் நான். என் குடும்பம், பரம்பரை அப்படியே. ஆதி தமிழர் வழிபாடு எல்லாம் உண்டு.

“தலித்தாக நடிக்கும் துணிச்சல் தமிழகத்தில் ரஜினிக்கு மட்டும் தான் இருக்கிறது!”

‘காலா’ படத்தை தலித் படமாக பார்க்க தொடங்கிவிட்டனர். “ரஞ்சித்தை காலி பண்ணாமல் விடமாட்டார்கள்” என்று சிலர் அக்கறையாக சொல்லுவது போன்று கிண்டல் அடிக்கின்றனர். ஏற்கனவே ரஞ்சித் எடுத்த

“கேடி ராகவனை விளாசிய சீமான் பக்கம் தான் நான்!”

காணொளி பார்த்தேன். சிறப்பாக இருந்தது. நான் சீமான் பக்கம்தான். ‘பசும்பொன்’ என ஒரு படம். பாரதிராஜா இயக்கியது. சீமான் கதை எழுதியது. படத்தில் பிரபுவின் தாய், கணவன்

காவி காட்டு மிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?

பசுவின் பெயரால் இன்னொரு கொலை நடந்திருக்கிறது. கறவை மாடு வாங்கிச் சென்ற பெஹ்லு கான் என்ற 55 வயது பால் வியாபாரி, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் இந்துத்துவ

பெரியார், சே குவேரா, பிரபாகரன் – பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால்…?

ஈ.வெ.ரா. பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், இந்திய அடிமையாக இருந்திருந்தால், காலத்திற்கும் அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்; அவர்தான் முதலமைச்சர். ஆனால், வகுப்புவாரி உரிமை கேட்டு, அது மறுக்கப்பட்டதால் தான்

“என் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.60 லட்சம் போடவும்”: மோடிக்கு ஓர் அவசர கடிதம்!

அனுப்புநர் சிவகுமார், மதுரை. பெறுநர் மாண்புமிகு  மோடி அவர்கள், இந்தியப் பிரதமர், புதுதில்லி. நாள் – 16.4.2016 ஐயா வணக்கம், பொருள் – தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்…!

மற்றவர்களது பாடங்களிலிருந்து தனக்கான படிப்பினைகளை பெறுவது ஒரு நல்ல தலைமைக்கு அழகு. இல்லை, நாங்கள் பட்டாலும் திருந்த மாட்டோம் என்று செயல்படும் தலைமைகளை பற்றி என்ன சொல்ல?

உயிர் பறிக்கப்படும் இடம் நோக்கி செல்வது எத்தனை பெரிய துயர்?

அப்பாவை கம்பீரமாக பார்த்திருக்கிறேன். அப்படித்தான் அவர் பிம்பம் என்னுள் இன்றுவரை உள்ளது. ஒருநாள் ஈழம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 80களின் பிற்பகுதி. அப்பா பத்திரிகையாளராக இருந்தார். அப்போதெல்லாம்

நீங்கள் எதை பேச மறுக்கிறீர்கள் என்பது தான் உங்கள் அரசியல்!

மலாலா சுடப்பட்டபோது ரியாக்ட் பண்ணிட்டு, நிர்பயாவுக்காக போராடிட்டு இசைப்பிரியா யாருன்னே தெரியாதவங்க தான் இங்கே உள்ள பெமினிஸ்ட்கள், மாதர் சங்கங்கள். பாலஸ்தீன விடுதலையை ஆதரிச்சிட்டு, காஸ்மீர் விடுதலையை