மைய ஆட்சியாளர்கள் அறமற்றவர்கள் மட்டும் அல்ல, வெட்கமும் அற்றவர்கள்!

மைய அரசின் ஆட்சியாளர்கள் அறமற்றவர்கள் மட்டுமில்லை, தங்கள் இழிசெயல்கள் குறித்த குறைந்தபட்ச வெட்கமும் அற்றவர்கள். என்டிடிவி (NDTV) மீது சிபிஐ நடத்தியிருக்கும் அத்துமீறிய சோதனை நடவடிக்கை. ஆங்கில

கவிக்கோ வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பார்!

பள்ளிக்காலத்தில் எல்லாம் இந்த தொகுப்பைத்தான் கொண்டாடி களிப்போம். காதல், நட்பு, உறவு என எது தோற்றாலும் “டேய் நான் பித்தன் டா” என்று திரிவோம். சமூக பொதுமைகளுக்குள்

நாமும் மாட்டையும், மயிலையும் தூக்கிக் கொண்டு திரும்பி போய் விடுகிறோம்!

என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்? மயில் கலவி கொள்ளும் என தெரியாமல்தான் நீதிபதி ஆகியிருக்கிறாரா? இவர் சொன்னதும்தான் தேசிய விலங்கை மாற்றி விடுவார்களா? ராம்கிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையில் நடந்த சம்பவமாக

சென்னை சில்க்ஸ் விபத்து தரும் பாடம்: காவல் துறையில் ‘சூழல் குற்றப்பிரிவு’ ஏற்படுத்த வேண்டும்!

சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய துணிக்கடை தீவிபத்து அந்த கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. முப்பது மணிநேரம் ஆகியும் தீயை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஊடகங்கள், காவல்

புரட்சியோ, பேரழிவோ, நம் ஆயுளுக்குள்ளேயே பார்த்து விடுவோம் என்றே தோன்றுகிறது!

அது ஒரு ஆவணப்படமென்று நினைக்கிறேன்.. அதில் ஒரு காட்சி வரும். பெருந்திரளான மக்கள் திரளோடு பி.ஜெ.பி.யின் வெற்றி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும். அக்கூட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களும் சிறுவர்களும்

ஆம்… அவன் தான் திருமுருகன் காந்தி!

அவன் இளைஞன். படித்து முடித்து நிறைய கனவுகளுடன் இருந்தான். அவனிடம் இருந்த படைப்பாற்றலுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. கொஞ்ச காலம் கழித்து சொந்தமாக ஒரு விளம்பர

“பணம் கொடுத்தால் என்ன வேண்டு மானாலும் செய்வீர்களா கமல்?”

விஜய் தொலைக்காட்சிக்கு கண்டனங்கள், கமலுக்கு கடும் கண்டனங்கள்… பிக் பாஸ் போன்ற சமூக சீரழிவு நிகழ்வுகளை தமிழ்நாட்டில் ஒளிபரப்புவது வக்கிரமான செயல். ஏற்கனவே தமிழ்நாட்டு குடும்பங்களை சீரழித்ததில்

மாட்டுக்கறி தடை போல் ஒரு கேவலமான விஷயம் வேறெதுவும் இல்லை!

ஆன்மீகத்தில் பெரிய ஈடுபாடு உண்டு. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்ந்தவன் நான். என் குடும்பம், பரம்பரை அப்படியே. ஆதி தமிழர் வழிபாடு எல்லாம் உண்டு.

“தலித்தாக நடிக்கும் துணிச்சல் தமிழகத்தில் ரஜினிக்கு மட்டும் தான் இருக்கிறது!”

‘காலா’ படத்தை தலித் படமாக பார்க்க தொடங்கிவிட்டனர். “ரஞ்சித்தை காலி பண்ணாமல் விடமாட்டார்கள்” என்று சிலர் அக்கறையாக சொல்லுவது போன்று கிண்டல் அடிக்கின்றனர். ஏற்கனவே ரஞ்சித் எடுத்த

“கேடி ராகவனை விளாசிய சீமான் பக்கம் தான் நான்!”

காணொளி பார்த்தேன். சிறப்பாக இருந்தது. நான் சீமான் பக்கம்தான். ‘பசும்பொன்’ என ஒரு படம். பாரதிராஜா இயக்கியது. சீமான் கதை எழுதியது. படத்தில் பிரபுவின் தாய், கணவன்

காவி காட்டு மிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?

பசுவின் பெயரால் இன்னொரு கொலை நடந்திருக்கிறது. கறவை மாடு வாங்கிச் சென்ற பெஹ்லு கான் என்ற 55 வயது பால் வியாபாரி, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் இந்துத்துவ