திருமுருகன் காந்தியின் அரசியலில் என்ன பிரச்சினை?

எல்லா காலக்கட்டங்களிலும் தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாத இயக்கங்கள் இருந்தன. பெரியாரே அப்படி உருவாகி வந்தவர்தான். திருமுருகனும் பெரியாரும் ஒன்றிணைவது அங்குதான். பார்ப்பனீய இந்தியாவுக்குள் பார்ப்பனீய அதிகாரம்

உங்களின் விடிவில் நிச்சயம் மார்க்ஸ் இருப்பார்!

Young Karl Marx படத்தில் ஒரு காட்சி வரும். மார்க்ஸ் எழுதிய கட்டுரையை பிரசுரிக்கும் பத்திரிகை அலுவலக வாசலில் காவல்துறை நிற்கும். அவர்களை மார்க்ஸ் கடந்து அலுவலகத்துக்குள்

சிறப்பு விரைவு நீதிமன்றம் வழி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

பொள்ளாச்சியில் அரசியல் செல்வாக்குள்ள ஒரு கும்பல் கடந்த ஏழாண்டுகளாக பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமைகளை நடத்திவந்துள்ளனர். இவ்விசயம் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டும் உரிய கவனம் செலுத்தப்படாத நிலையில்

”சமகால முதலாளித்துவத்துக்கு புரட்சி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!” – ரகுராம் ராஜன்

“பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கமைப்புகள் பெரும்பான்மையான மக்கள் தொகுதிக்கு எதையும் வழங்குவதில்லை, இதனால் புரட்சி அச்சுறுத்தல் சமகால முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது” என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம்

அதிகாரத்தின் லட்சணம்!

‘பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள்’ பற்றிய கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின்  பிரஸ் மீட் பார்த்தேன். ஒரு போலீஸ் அதிகாரிக்கே உரிய கம்பீரமோ ஒரு பிரஸ்ஸை எதிர்கொள்ளும் தைரியமோ

மம்தா பானர்ஜி ராக்ஸ்…!

ஆர்.எஸ்.எஸ்-ன் ரத யாத்திரையை தடுத்தார்.. அமித்ஷாவின் யாத்திரைக்கு தடை விதித்தார்… சிபிஐ என் அனுமதியின்றி மேற்கு வங்கம் நுழையக் கூடாது என அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.. யோகி

மோகன்தாஸோடு வேறு பலருக்கும் முரண்கள் இருந்தன; ஆனாலும்…

மோகன்தாஸோடு காங்கிரஸுக்கு முரண்கள் இருந்தன… மோகன்தாஸோடு அம்பேத்கருக்கு முரண்கள் இருந்தன… மோகன்தாஸோடு திராவிட இயக்கத்துக்கு முரண்கள் இருந்தன… மோகன்தாஸோடு இடதுசாரிகளுக்கு முரண்கள் இருந்தன… மோகன்தாஸோடு இஸ்லாமியர்களுக்கு முரண்கள்

ஆதி பராசக்தி தான் பாவம்…!

‘மாடன் மோட்சம்’ என ஒரு கதை ஜெயமோகன் எழுதி இருப்பார். அவரின் சில நல்ல எழுத்துகளில் அதுவும் ஒன்று. கதைப்படி, பழங்குடி தெய்வமாக மாடசாமி இருப்பார். மாடசாமி

புத்தக கண்காட்சியில் அப்பளம் அதிகம் விற்காமல் வேறென்ன நடக்கும்?!

பல வருடங்களுக்கு முன்பு காயிதே மில்லத் கல்லூரியில் புத்தக கண்காட்சி நடந்தது. பல்வேறு பள்ளிகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி அடைந்த மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு

“இளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார்!” – இயக்குனர் மீரா கதிரவன்

தமிழ் சினிமாவில் தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஒரு சிலரே. அதில் ‘அவள் பெயர் தமிழரசி’ என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர்