“இது தேர்தல் அறிக்கை மட்டும் அல்ல, காங்கிரஸின் மக்கள் சாசனம்!”
இது தேர்தல் அறிக்கை மட்டும் அல்ல, காங்கிரஸின் மக்கள் சாசனம். தேர்தல் அறிக்கை என்பது சமூக நீதி, வளர்ச்சி, மேம்பாடு, நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
இது தேர்தல் அறிக்கை மட்டும் அல்ல, காங்கிரஸின் மக்கள் சாசனம். தேர்தல் அறிக்கை என்பது சமூக நீதி, வளர்ச்சி, மேம்பாடு, நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடித்த ‘ச்ச்சின்’ பட்த்தை இயக்கிய இயக்குனர் ஜான் மகேந்திரன், தனது தந்தை – இயக்குனர் மகேந்திரன் மறைவு குறித்து உருக்கமாக கூறியிருப்பது:
தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையை குறை கூறினால் தேசபக்தர்களுக்கு கோபம் வருகிறது. திருவாரூரிலே டிடிவி வேட்பாளர் எஸ்.காமராஜ். அவருக்குப் பரிசுப் பெட்டகம் சின்னம். இன்னொரு சுயேச்சைக்கு குக்கர். அவர்
இயக்குனர்கள் வெற்றிமாறன், சனல்குமார் சசிதரண், ஆனந்த் பட்வர்தன், ஆஷிக் அபு, கோயி நயினார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரை படைப்பாளிகள் ‘Save Democracy’ எனும் பெயரில்
இந்த தேர்தல் ஒரு சிக்கலான தேர்தல். இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். மற்ற தேர்தல்களை போல் இல்லாமல் இந்த தேர்தலில் இரண்டு லேயர் இருக்கிறது.
இந்த தேர்தல் பாஜக – காங்கிரசிற்கு இடையிலானதோ அல்லது திமுக – அதிமுக.விற்கு இடையிலானதோ அல்ல. இந்த தேர்தல் இனிமேல் இந்தியாவில் தேர்தல் நடக்கப் போகிறதா இல்லையா
மோடி எப்படி சூப்பராய் தோற்கப் போகிறார் என்று ஒரு கணக்கு போடலாமா? த.நா.+ கேரளா + ஆந்திரா + கர்நாடகா + ஓடிஸா + மேற்கு வங்கம்
I think we should change the question from #WhereIsMugilan? நஜீப் காணாமல் போய் ஒரு வருடம் முடிந்தது. அதே இழுத்தடிப்பு உத்தியைத் தான் தமிழ்நாட்டு
எல்லா காலக்கட்டங்களிலும் தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாத இயக்கங்கள் இருந்தன. பெரியாரே அப்படி உருவாகி வந்தவர்தான். திருமுருகனும் பெரியாரும் ஒன்றிணைவது அங்குதான். பார்ப்பனீய இந்தியாவுக்குள் பார்ப்பனீய அதிகாரம்
Young Karl Marx படத்தில் ஒரு காட்சி வரும். மார்க்ஸ் எழுதிய கட்டுரையை பிரசுரிக்கும் பத்திரிகை அலுவலக வாசலில் காவல்துறை நிற்கும். அவர்களை மார்க்ஸ் கடந்து அலுவலகத்துக்குள்
பொள்ளாச்சியில் அரசியல் செல்வாக்குள்ள ஒரு கும்பல் கடந்த ஏழாண்டுகளாக பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமைகளை நடத்திவந்துள்ளனர். இவ்விசயம் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டும் உரிய கவனம் செலுத்தப்படாத நிலையில்