இதுவே இறுதி எச்சரிக்கை…

சென்னை, ஈரோடு, பொள்ளாச்சி, வால்பாறை, அதிரப்பள்ளி, திரிச்சூர், மல்லபுரம், நிலாம்பூர், முதுமலை, பந்திப்பூர், ஆசனூர், திம்பம், சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு. இந்த தடத்தில்தான் நாங்கள் பயணித்தோம். இந்த

அடிமை அரசு கப்சிப்…!

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனத்திற்கு 74 இடங்களில் ஹைட்ரோகார்பன் அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது… ‪தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே! ‪ ‪எல்லாமே

நம்மூரில் டிகாப்ரியோ இல்லை; மோடிதான் இருக்கிறார்!

Aviator என ஓர் ஆங்கிலப் படம். Hughes கதாபாத்திரத்தில் Dicaprio நடித்து மார்டின் ஸ்கார்சசி இயக்கியிருப்பார். போரை பற்றிய படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருப்பார் டிகாப்ரியோ. எடுத்தவரை

”உயிர்களின் 6-வது பேரழிவு”க்கு முழுக் காரணம் மனிதர்களாகிய நாம் தான்!

இப்புவியில் ஆறாவது முறையாக “உயிர்களின் பேரழிவு” நடைபெற இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது, மேலும் இன்னும் சில வருடகாலத்தில் சுமார் 10லட்சம் உயிரினங்கள் முழுவதும் அழிந்துபோக

“தமிழ் வெப் சீரிஸ்களில் ‘ஆட்டோ சங்கர்’ முக்கியமான தொடக்கமாக இருக்கும்!”

ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் முழுவதையும் பார்த்து முடித்தேன். சுவாரஸ்யமாய், ஒரே நாளில் பார்க்க முடிந்தது. சங்கராக நடித்தவர்(sarath appani) அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவருக்குக்

விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்! பெப்சி பொருட்களை புறக்கணிப்போம்!!

குசராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில், சபர்கந்தா பகுதியில் உள்ள நான்கு விவசாயிகள் மீது பெப்சி கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது. “பெப்சி நிறுவனம் Lays லேஸ் என்ற பிராண்ட்

உற்பத்தி, நுகர்வை குறைப்பதை தவிர புவியை காக்க வேறு வழி இல்லை!

மிகை நுகர்வு… “மனித செயல்பாடுகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கிக் கொள்வதற்கென காடுகளை உருவாக்க நாம் முற்பட்டால் இந்தியாவைவிட இரண்டு மடங்கு பெரிய நிலமும் இப்போது வேளாண்மைக்கு உலகம்

இந்த சாதி தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது!

காமராஜரை புனிதப்படுத்தி பல பதிவுகளை சமூக வலைதளங்களில் இந்த தலைமுறையினர் பகிர்கின்றனர். அவரை எளிய மனிதர் என்கின்றனர்.. முதல்வராக இருந்தபோது அதை செய்தார் இதை செய்தார் என்கின்றனர்..

சமீப காலமாக உங்கள் நடிப்பு ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது கமல் சார்!

சற்றே இருட்டான அறை. இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மேக்கப்போடு அந்த நடிகர் கோபமாக டிவியில் செய்திகளை கேட்கிறார்.. செய்தியில் ஸ்டாலின் ‘அந்தக் கலைஞரின் மகனாக இருக்கும்

பார்ப்பனர்களே, கொஞ்சம் சாதிப் பற்றை விட்டுவிட்டு சிந்தியுங்கள்! நல்லவர்களுக்கு ஓட்டு போடுவீர்கள்!!

மார்கழிப் புரட்சி செய்த என் அன்பு மயிலாப்பூர் தோழர்களுக்கு… நான் பிறப்பால் பார்ப்பன வைதீக குடும்பத்தைச் சார்ந்தவன். இதில் பெருமை எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. இதை

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 3 லட்சம் கோடி மெகாஊழல் செய்த அமித் ஷா!

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதளவுக்கு 3லட்சம் கோடி மெகா ஊழல் செய்திருக்கிற பிஜேபியின் அமித் ஷா.. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 08,2016இல் மோடி அரசு அறிவிப்பதற்கு ஆறு