விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்! பெப்சி பொருட்களை புறக்கணிப்போம்!!
குசராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில், சபர்கந்தா பகுதியில் உள்ள நான்கு விவசாயிகள் மீது பெப்சி கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது. “பெப்சி நிறுவனம் Lays லேஸ் என்ற பிராண்ட்
குசராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில், சபர்கந்தா பகுதியில் உள்ள நான்கு விவசாயிகள் மீது பெப்சி கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது. “பெப்சி நிறுவனம் Lays லேஸ் என்ற பிராண்ட்
மிகை நுகர்வு… “மனித செயல்பாடுகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கிக் கொள்வதற்கென காடுகளை உருவாக்க நாம் முற்பட்டால் இந்தியாவைவிட இரண்டு மடங்கு பெரிய நிலமும் இப்போது வேளாண்மைக்கு உலகம்
காமராஜரை புனிதப்படுத்தி பல பதிவுகளை சமூக வலைதளங்களில் இந்த தலைமுறையினர் பகிர்கின்றனர். அவரை எளிய மனிதர் என்கின்றனர்.. முதல்வராக இருந்தபோது அதை செய்தார் இதை செய்தார் என்கின்றனர்..
சற்றே இருட்டான அறை. இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மேக்கப்போடு அந்த நடிகர் கோபமாக டிவியில் செய்திகளை கேட்கிறார்.. செய்தியில் ஸ்டாலின் ‘அந்தக் கலைஞரின் மகனாக இருக்கும்
மார்கழிப் புரட்சி செய்த என் அன்பு மயிலாப்பூர் தோழர்களுக்கு… நான் பிறப்பால் பார்ப்பன வைதீக குடும்பத்தைச் சார்ந்தவன். இதில் பெருமை எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. இதை
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதளவுக்கு 3லட்சம் கோடி மெகா ஊழல் செய்திருக்கிற பிஜேபியின் அமித் ஷா.. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 08,2016இல் மோடி அரசு அறிவிப்பதற்கு ஆறு
இந்தியா, துணைகண்டத்தில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குகிறது என்ற கருத்தை நாம் முன்வைக்கும்போது எந்த தேசிய இனம் நம்மை ஒடுக்குகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு
நதிகளை இணைக்க முடியாது என்று யாராவது திரு.ரஜினிகாந்திடம் தெரிவியுங்கள். இணைக்கப்பட்டுள்ள கட்டுரை இது குறித்து விரிவாக பேசுகிறது. ஏன் முடியாது அல்லது தேவையற்றது என்று விவாதிக்க விரும்பினால்
அதே சிகை அலங்காரம் அதே கண்ணாடி அதே சிரிப்பு அதே தாடி அதே மும்பை அதே நாய் அதே துப்பாக்கி கொஞ்சம் மாறுங்க பாட்ஷா… உங்கள் நண்பர்
கேள்வி: தமிழ் தேசியம் என்றால் என்ன? அது சாத்தியமா? அனைத்து சித்தாந்தம் பேசும் தலைவர்களும் தமிழ் தேசியம் பேச வேண்டும் என எதிர்பார்க்கப்படுவது எதனால்? சரியா? தமிழ்
இது தேர்தல் அறிக்கை மட்டும் அல்ல, காங்கிரஸின் மக்கள் சாசனம். தேர்தல் அறிக்கை என்பது சமூக நீதி, வளர்ச்சி, மேம்பாடு, நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும்.