அடிமை அரசு கப்சிப்…!

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனத்திற்கு 74 இடங்களில் ஹைட்ரோகார்பன் அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது…

‪தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே!

‪எல்லாமே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி. மொத்தம் 274 இடங்கள்.

பல இடங்கள் பிச்சாவரம்  அலையாத்தி காடுகளுக்கு அருகில் வருகின்றன

சுனாமி வந்தபோது அந்த பகுதியை காப்பாற்றிய அந்த காடுகள், அழிவை நோக்கிப் போகின்றன

கடலூர் – நாகப்பட்டினம் பகுதியில் பல அகழ்வுகள் நேரடியாக ஆற்றின் போக்கை பாதிக்கின்றன.

அடிமை அரசு கப்சிப்…!!

தராசு ஷ்யாம்

மூத்த பத்திரிகையாளர்