“அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான்!”

“ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன். ஒன்று, சுயமரியாதை திருமணத்துக்குச் சட்டஅங்கீகாரம். இரண்டு, தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று

’பிக் பாஸ்’ விக்ரமன் உண்மையிலேயே ஒரு ‘தலைவர்’ மெட்டீரியல்!

விக்ரமன் பிக்பாஸ்லாம் தாக்குபிடிப்பாரான்னு சந்தேகப்பட்டேன்; அங்க போய் என்ன பண்ணபோறாரோன்னு நெனச்சேன். But ஏதோ ஒரு வகைல நம்ம சித்தாந்த பிரச்சாரத்துக்கு யூஸ் ஆனா நல்லதுதானேன்னு தோணுச்சி…

’பிக் பாஸ்’ அசீமுக்கு காலத்தின் குப்பைத்தொட்டி காத்திருக்கிறது!

தொழில்நுட்ப நவீனங்கள் அராஜக அதிகாரக் கூட்டத்திடம் மாட்டுகையில் என்னவாகும்? மோடி பிரதமர் ஆவார். அசீம் பிக் பாஸ் வின்னர் ஆவார். பரவலாக அசீமின் வெற்றி சார்ந்து சமூகதளங்களில்

அந்த எரிச்சலை அதிகரிக்க இனி தமிழ்’நாடு’ என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும்!

‘நீர் எழுத்து’ நூல் தொடங்கி இதுவரைக்கும் ‘இந்திய நாடு’ அல்லது ‘இந்திய தேசம்’ போன்ற சொற்களை நான் பயன்படுத்துவது கிடையாது. நம் அரசியலமைப்பு Union of states

’விருமாண்டி’ படத்தில் “கீழ்வெண்மணி” என்றவுடன் பேய்க்காமன் முகம் ஏன் மாறுகிறது?

‘மேடத்துக்கு தஞ்சாவூர்னு கேள்விப்பட்டேன்..’ ‘ம்ம்…’ ‘ப்ராப்பர் Tanjore ங்களா?’ ‘ப்ராப்பர் இல்ல…கீழ்வெண்மணி’ ‘விருமாண்டி’ திரைப்படத்தில் ஏஞ்சலா காத்தமுத்துவிற்கும் பேய்க்காமனுக்கும் நடக்கும் இந்த உரையாடலின் போதுதான் முதலில் கீழ்வெண்மணி

பன்முக பரிமாணம் கொண்ட அறிஞர் தொ.பரமசிவன்

பேராசிரியர் தொ.பரமசிவனுக்குப் ‘பண்பாட்டு ஆய்வாளர்’ என்னும் ஒரே அடையாளத்தை மட்டும் வழங்கி நிறைவடைந்துவிட முடியாது. அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுறும் இச்சமயத்தில், அவரது தேவையை நாம்

ரசிகர்களை விலக்கி வைக்கும் பாதையை ஏன் நடிகர் அஜித் தேர்வு செய்தார்?

நடிகர் அஜித்தைப் பற்றி பலரும் வியந்து பேசுவதை கேட்கிறேன். பொது நிகழ்ச்சி, ரசிகர்கள் சந்திப்பு, பட புரமோஷன் எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. எனினும், மிகப்பெரிய ரசிகர்

’ரத்தசாட்சி’ – நக்சல்பாரி கதை என்ற அரச முலாமுடன் வெளிவந்திருக்கும் படம்!

‘ரத்தசாட்சி’ படத்துக்கான ட்ரெயிலர் வந்தபோது அதிகம் கொண்டாடப்பட்டது. அதற்குக் காரணம் இச்சமூகத்தில் அரச எதிர்ப்பு மேலும் மேலும் கூர்மையாகிக்கொண்டு வருவதைச் சொல்லலாம். எனினும் கதை ஜெயமோகன் என்பதால்

கலை கொண்டு வீசப்படும் அரசியல் வலையிலிருந்து தப்பிப்பது எப்படி?

இப்படித்தான்… கமல்ஹாசனின் ரசிகனாக நான் இருந்தேன். கிரிக்கெட் விளையாட்டின் ரசிகனாக இருந்தேன். ரெஸ்லிங் விளையாட்டின் ரசிகனாக இருந்தேன். பள்ளி வயதுகளில் trump card என ஒரு விளையாட்டு

தற்கால தமிழ்நாட்டின் எல்லை போராட்ட வரலாறு

Vivek Gananathan -ன் பதிவு! தமிழ்நாடு வாழ்க! இந்தியாவில் மொழிவாரி மாநில கோரிக்கைகளின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணத்திலிருந்த ஒரிசாவில்

அண்ணாமலைக்கு கோபமே சுயசிந்தனை கொண்ட இரண்டாம் வகை பத்திரிகையாளர்கள் மீதுதான்!

Fascists never apologize! செய்தி சொல்லுதல் என்பது ஒரு சமூக செயல்பாடு. காலவோட்டத்தில் அச்சமூக செயல்பாடு பலவாறாக மாறிப் பரிணமித்து வந்திருக்கிறது. செய்திகளை இருவகைகளாக பிரிக்கலாம். ஒன்று,