“இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடித்தது புதிய அனுபவம்!” –நடிகை யாஷிகா ஆனந்த்!
மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தில், “இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சிகளில்
மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தில், “இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சிகளில்
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமியும்,. இவருக்கு ஜோடியாக அமலாபாலும் நடித்திருக்கிறார்கள்.. இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர்
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’. அல்லு அர்ஜூன், அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா,
அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல என்கிற ஐஸ்வர்ய லட்சுமி’. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன்
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வருகின்றன. இதை
ஸ்டோரி லைன் என்று பார்த்தால், வழக்கமான பேய் படத்துக்கான ஸ்டோரி லைன் தான். தன் மரணத்துக்கு காரணமானவர்களை, மரணித்த நபரின் ஆவி கொடூரமாக பழி வாங்குவது தான்
புதிதாக கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கானதா? அல்லது பெரிய அளவில் பணம் சம்பாதிக்க நினைக்கும் சில பேராசைக்காரர்களுக்கு ஆனதா? என்ற கேள்வியை மையமாக வைத்து
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், “பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டர் ஆக, செய்தி வாசிப்பாளர் ஆக முடியாது” என முகநூலில் தரம்
ஆரிய இன வெறியனும், திராவிட / தமிழ் இன பகைவனும், பார-தீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளனும், பார்ப்பன சபா நாடக காமெடி நடிகனுமான எஸ்.வி.சேகர், பெண்
தமிழ் திரைத்துறையின் 47 நாட்கள் வேலை நிறுத்தத்துக்குப் பிறகு வெளியாக இருக்கும் முதல் படம் ‘மெர்க்குரி’ என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்து, கந்தக வார்த்தைகளை வீதியில் வீசும் எச்.ராஜா மாதிரி ஆட்களை இன்னும் வீதியில் உலவவிட்டுக் கொண்டிருக்கிறோமே… அதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய