“காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படலாம்”: வைரமுத்து எச்சரிக்கை!
“காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படும் வாய்ப்பு வரலாம்” என்று கவிஞர் வைரமுத்து எச்சரித்துள்ளார். ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ‘தொல்காப்பியர்’ குறித்த ஆய்வுக் கட்டுரையைக் கவிஞர்











