முழுமையான காதல் கதையாக உருவாகிறது ‘பார்த்திபன் காதல்’
எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பார்த்திபன் காதல்’. இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற
எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பார்த்திபன் காதல்’. இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற
உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
நேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்தியாவின் முதல்
பெங்களூருவை சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளரும், முற்போக்கு சிந்தனையாளரும், சங்கித்துவம் மற்றும் மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்தவருமான கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம்
டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி மாதம் சென்னை வடபழனியில் ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றது.
கோவை அருகே ‘ஈஷா அறக்கட்டளை’க்காக சாமியார் ஜக்கி வாசுதேவ் பல்வேறு விதிகளை மீறி சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் கட்டிடங்கள் கட்டியிருக்கிறார். இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று வெள்ளியங்கிரி
காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்கலத்தில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக 29 சென்ட் நிலம் இருந்தது. நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் செயற்குழு உறுப்பினர்
சிவகார்த்திகேயன் ‘சயன்ஸ் ஃபிக்ஷன்’ எனப்படும் அறிவியல் புனைவு படம் ஒன்றில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாததால் ‘எஸ்.கே 14’ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் சென்னையில்
கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார் தயாரிப்பில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யப், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”. ‘டிமாண்டி காலனி’ இயக்குனர்
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மருதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் “அசுரவதம்”. கோவிந்த் வசந்த் இசை அமைத்து இருக்கும் ,இந்த படம்
இந்த படத்துக்கு ‘டிராஃபிக் ராமசாமி’ என பெயர் வைத்ததை விட, ‘மீன்பாடி வண்டி’ என பெயர் வைத்திருந்தால் கதைக்கு பொருத்தமாக இருந்திருக்கும். காரணம், கதையில் முக்கியப் பிரச்சனையாக