”காணாமல் போன” முகிலன் மீது பாலியல் வல்லுறவு புகார்: போலீஸ் வழக்குப்பதிவு
சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் காணாமல்போய் மாதக்கணக்காகிவிட்ட நிலையில், அவர் பாலியல் வல்லுறவு செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.











