தனுஷ் படத்துக்கு பதிலாக சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் படம் ரிலீஸ் ஆகிறது!
தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படம் வருகிற 6ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அன்றைய தேதியில் சித்தார்த் – ஜி,வி.பிரகாஷ் நடித்துள்ள
தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படம் வருகிற 6ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அன்றைய தேதியில் சித்தார்த் – ஜி,வி.பிரகாஷ் நடித்துள்ள
திமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதனின் இல்லத் திருமண விழா இன்று (செப்டம்பர் 5) திருப்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக
ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5) நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5) விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக்
இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘வாழ்க விவசாயி’. விவசாயிகள்
ரொமிலா தாபர் பெயரை நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். மதிப்புக்குரிய வரலாற்று அறிஞர். இருபதுக்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை எழுதியவர். கணக்கற்ற ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தவர். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்
தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநர் ஆனதுக்கு வாழ்த்தாட்டியும் பரவாயில்ல, ஏன் கலாய்க்குறீங்கன்னு ஒரு சிலர் கேட்குறாங்க… ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அப்போ “1000 பேர் சாக வேண்டியது, நல்ல
2014ஆம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்துவருபவர் தமிழிசை சவுந்திரராஜன். “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்று அவர்
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’மகாமுனி’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப்
மானுடப் பரிணாமத்தை ஊட்டி வளர்த்த கடல்கள் தற்போது பூவுலகின் ஒட்டுமொத்த மானுட வாழ்க்கையின் மீது கொடுந்துயரத்தைக் கட்டவிழ்க்க தயாராக இருக்கிறது, ஏனெனில் கரியமில வாயு பூமியின் கடல்சார்,
“நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டைக் காப்பாற்றுவதை விட அவர்கள் வளர்ந்த, அவர்களை வளர்த்த சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம்” என்று பிரபல மூத்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்