நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’
’பரியேறும் பெருமாள்’ வெற்றிப்படத்தை தயாரித்த இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தனது இரண்டாவது தயாரிப்பாக ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின்
’பரியேறும் பெருமாள்’ வெற்றிப்படத்தை தயாரித்த இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தனது இரண்டாவது தயாரிப்பாக ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின்
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ’மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து
ஈகோவால் காதலர்களுக்கு இடையே நிகழும் பிரச்சினைகள்தான் ‘100% காதல்’. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். படிப்பில்
தன் நிலத்தையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிற உழைக்கும் வர்க்கத்தின் நியாயமான கோபமே ‘அசுரன்’. தன் மனைவி மஞ்சு வாரியர், மச்சான் பசுபதி மற்றும் 3 பிள்ளைகளுடன்
கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ’ கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘உத்தம வில்லன்’. லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த்து. இந்தப்
குடும்ப உறவுகளையும், அண்ணன் – தங்கை பாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் சிவகார்த்திகேயன். அம்மா
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (27-09-2019) கீழடிக்குச் சென்று, அகழாய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தைப் பார்வையிட்டார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றிக்
பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம். தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டியின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில்
பிரதமரையும், விவசாயிகளையும் ஒருசேர காப்பாற்றும் இமாலயப் பணியை நாயகன் எப்படி செய்து முடிக்கிறார் என்பதே ‘காப்பான்’. இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரி
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கீழடி அகழாய்வின் நான்காம் கட்ட ஆய்வறிக்கையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் கீழடியின் வயது கி.மு.