திரௌபதி – விமர்சனம்

வன்னியர் சங்கத்தின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், சங்பரிவாரத்தைச் சேர்ந்த சங்கிகளான எச்ச.ராஜாஷர்மா, அர்ஜுன் சம்பத் ஆகியோரை வேண்டி விரும்பி அழைத்துவந்து ‘சிறப்புக்காட்சி’யாக திரையிட்டுக் காட்டப்பட்ட படம் இது.

கண்ணும் கண்ணும் கொள்ளை யடித்தால் –விமர்சனம்

இது ரசிக்கத்தக்க சுவாரஸ்யமான படம்; ஆனால், இப்படியொரு படம் வருகிறது என்பதையும், இது மலையாள டப்பிங் படமல்ல, நேரடி தமிழ்ப்படம் என்பதையும், போதுமான விளம்பரங்கள் மூலம் தயாரிப்பு

கல்தா – விமர்சனம்

தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கிராமத்தில் பணத்திற்காக அரசியல்வாதிகள் மருத்துவ கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை கொட்டி குவிக்கிறார்கள். இந்த கிராமத்தில் வசிக்கும் நாயகன் சிவா நிஷாந்தின் அப்பா

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு

’தர்பார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் அவரது 168-வது படத்துக்கு ‘அண்ணாத்த’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்தகவலை இன்று

மாஃபியா 1 – விமர்சனம்

இயக்குநராக அறிமுகமான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றி மூலம் எதிர்பார்ப்புக்கு உரிய இயக்குநர்’ என்ற நற்பெயர் பெற்ற கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் என்பதால்

பாரம் – விமர்சனம்

படுத்த படுக்கையாகக் கிடக்கும் தந்தையைக் கவனித்துக் கொள்ளாமல், அவரைப் பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதைதான் ‘பாரம்’ மகன், மருமகள், பேத்தி மூவரும் கிராமத்தில் வசிக்க, நகரத்தில் உள்ள

”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி!” – சமுத்திரக்கனி

மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் படம் ‘சங்கத்தலைவன்’. இப்படத்தை உதயகுமார் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்

முற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது!

சென்னை பெருநகரத்திற்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் இதனை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ISKCON-ன் ’அக்சய பாத்திரா’ என்னும்

“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்!” – விஜய் சேதுபதி

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக

ஓ மை கடவுளே – விமர்சனம்

நட்போடு காதலையும் மோதலையும் கலந்து பிசைந்துசெய்த படமாக “ஓ மை கடவுளே’ மிகப் பொருத்தமாக காதலர் தினத்தன்று திரைக்கு வந்திருக்கிறது. அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷா

“பாரம்’ படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது!” – மிஷ்கின்

தேசிய விருதினை பல படங்களுடன் போட்டியிட்டு வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து, என்ன படம் இது எனக் கேட்க வைத்த தமிழ் திரைப்படம் “பாரம்”. ப்ரியா கிருஷ்ணசாமி